Skip to content
என் வாசம் நீ உன் சு...
 
Share:
Notifications
Clear all

என் வாசம் நீ உன் சுவாசம் நான்

2 Posts
2 Users
0 Reactions
471 Views
Daffodills
(@daffodills)
Member Moderator Registered
Joined: 2 years ago
Posts: 81
Topic starter  

பெயர் சொல்லி எழுதுபவர் தவமலர்

என் வாசம் நீ உன் சுவாசம் நான்

 

    கர்ப்பிணியான சந்திரா ஆபிஸில் புதிதாக மேலதிகாரியாக வருகின்றான் சூர்யா. 

 

    அவளை கணலாய் விழுங்குகின்றான். அவனின் கோபம் எதற்கிருக்கும் என்று அறியும் முன் அவளுக்கு ஏதேனும் என்றால் பனியாய் உருகுகின்றான். 

    முன்னுக்கு பின் முரனாக அவளை நடத்த காரணம் அவள் அவனின் முன்னாள் காதலி. 

 

    தாய்மையுற்றவளை காணும் நேரம் தன் கடந்த காலத்தை எண்ணுகின்றான். 

 

   ஏன் பிரிந்தனர் தற்போது அவளின் பிள்ளைக்கு தந்தை யார்? சித்தி தங்கையின் சுயநலத்தால் அவளின் வாழ்வை ஒதுக்கியவளின் மனதில் என்ன உள்ளது? அவளின் மனவேதனை அகன்று அவள் விரும்பும் நாயகனை கரம் பற்றுவாளா? என்று கதை பயணிக்கிறது. 

 

    சூர்யா தன் மனம் கவர்ந்தவளின் வாழ்வில் இருக்கும் உண்மைகளை அறிவானா? மற்ற ஜோடியும் ரசனைக்குரியவர்களே. 

 

   கதை நல்லாயிருக்கு. வாழ்த்துகள் மா. 

https://praveenathangarajnovels.com/community/mark-24-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/


   
ReplyQuote
(@hamsa)
New Member
Joined: 1 year ago
Posts: 3
 

மிக்க நன்றி சகோ


   
ReplyQuote

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved