தீரா காதலே
Mark-2024 முடிவுற்ற நாவல்களின் விமர்சன பகுதி
2
Posts
2
Users
0
Reactions
641
Views
தீரா காதல் - கதை கரு அருமை தற்போதைய சூழலுக்கு ஏற்றது
ஆரம்பமே தீபக் இறப்பு மெர்ஸி நிலை கஷ்டமா இருந்தது பிரபாவின் துணை தான் மெர்ஸி தற்கொலை பண்ணாம இருந்தது
ஆதினி தீரன் இருவரின் காதல் அருமை
இரண்டு ஜோடிகளின் கதையையும் அழகாக திரில்லிங்கா கொடுத்தது சூப்பர்
சந்தோசத்திற்காக கடன் வாங்கி அதை மறைந்து தீபக் தற்கொலை பண்ணது கொடுமை
தீரன் உயிர் போகமால் இருந்தது ஆதினியின் புத்திசாலித்தனத்தினால்..
தீரன் ஆதினி கொடுத்த தண்டனை தேவையானது...
கணவன் மனைவிக்குள்ள ஓளிவு மறைவு இருக்கக்கூடாது என்ற கருத்து அருமை...
கணவன் - மனைவி உறவுகளுக்குள்ள நம்பிக்கை முக்கியமானது கருத்து சூப்பர்
Posted : April 25, 2024 12:04 pm
Leave a reply
Forum Jump:
Forum Information
- 145 Forums
- 2,454 Topics
- 2,866 Posts
- 9 Online
- 1,956 Members
Our newest member: padhu
Latest Post: உயிரில் உறைந்தவள் நீயடி-4
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed