வஞ்சிப்பதோரும் பேரவா!
வஞ்சிப்பதோரும் பேரவா கதை எழதிய விதம் சூப்பர் அதிரடி டிவிஸ்ட் திரில்லிங் எல்லா விதமான உணர்வுகளையும் அழுத்தமாக கொடுத்தது சூப்பர் கதையின் கரு தற்போதைய முக்கியமான விசயம் அதை அழமாக உணர்வுகளை கடத்தியது செம ஆரம்பம் ஹர்ஷா பிரியம்வதா கல்யாணம் பண்ணறது நாயகனின் காதல் தோல்வி தெரிந்தும் தன்னோட சின்ன வயசு காதலனை கர ம் பிடிக்கும் வது அவனை மாற்ற முயற்சிக்கிறாள் அவளின் காதலை உணர்ந்தும் புரிந்துக் கொள்ளாத நாயகன்
நாயகியின் காதலை புரிந்துக்கொள்ளும் நேரம் மௌனிகா யஷ்வந்த் வருகை
பெண்களின் மர்மம் கொலைகள் அதை கேட்டு துடிக்கும் நாயகி அவளின் மனநிலையை புரிந்துக்கொள்ளாமல் மௌனிகாவை காப்பற்ற செல்லும் நாயகன் தன்னோட மனைவியின் நிலையை புரிந்துக்கொள்ளும் போது இருவரின் புரிதல் இல்லாத நிலை இருவரின் பிரிவு பிரியாவை சாவின் எல்லைக்கு சென்று வந்தது அதன் பிறகு தன் தவறை மற்றும் காதலை உணரும் நாயகன்
யஷ்வந்தின் செயல்களை பாராத்தால் இந்த உலகத்தில் வாழ பயமா இருக்கிறது
இப்படியும் மனித ஜந்துக்கள் இருக்கிறது கஷ்டமா இருக்கு
சோசியல் மீடியாவை தவறான வழியில் மட்டும் இப்போ உபயோகிறார்கள்
அந்த மனிதர்களும் நம்மில் கலந்து இருப்பது தான் பயமா இருக்கு
இறுதியில் யஷ்வந்த் சொல்லற விசயம் பழி வனமம் துரோகம் மட்டும் செய்யும் மனித மனம் மாறும் வரை இந்த மாதிரி எத்தனையோ யஷ்வந்த் வருவது உறுதி
அவனுக்கு கிடைத்த தண்டனை போல் சட்டப்படி தண்டனை கடுமையால் தான் நிம்மதியாக வாழ முடியும்
- 138 Forums
- 1,981 Topics
- 2,241 Posts
- 4 Online
- 881 Members