Notifications
Clear all
கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-1
ReplyQuote
Topic Tags
கானல் நீரும் பவுர்ணமி நிலவும்...!
எழுத்தாளர்: சங்கரி அப்பன்
(அத்தியாயம் - 1)
ஆஹா.. இம்புட்டு அன்பையும் நேசத்தையும் ஒரேயடியா காட்டுறானே இந்த ரமேஷ் பாதியில புட்டுக்குவானோ..?
அட.. அனர்த்தமா பேசலைங்க, அறிவோட தான் பேசறேன்.
அதாவது பின்னாடி டிவோர்ஸ் அது இதுன்னு பிட்டை போடுவானோ... அந்த அர்தத்துல சொன்னது.
ஏன்னா, ஓவரா சீன் காட்டுற, அதாவது லவ்வை காட்டுற ஆம்பிளையையும், எடுத்ததுக்கெல்லாம் பெருசா ரீஆக்ட் பண்ற பொம்பிளையையும் நம்பவே கூடாது. ஏன்னா, ரெண்டுமே மாறிடும், அதான் சொன்னேன்.
இந்த ரமேஷ் ஏன் துபாய்ல இருந்து வரவே மாட்டேன்ங்கிறான், சம்திங் ராங். அது சரி, இந்த ஸ்ரீதர் யாரு ? வந்தான், காப்பாத்தினான், ஈடுகட்ட அவளையே கேட்குறான்..?
ஏன்..? இதுவும் சம்திங் ராங்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
ReplyQuote
Leave a reply
Forum Information
- 137 Forums
- 2,136 Topics
- 2,411 Posts
- 4 Online
- 1,460 Members
Our newest member: T.bharathy
Latest Post: கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-1
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed