Notifications
Clear all
காதலின் காலடிச் சுவடுகள்
Mark-2024 முடிவுற்ற நாவல்களின் விமர்சன பகுதி
1
Posts
1
Users
0
Reactions
425
Views
காதலின் காலடிச் சுவடுகள்
Mark-17 (ரைட்டர் இந்த கதையின் கேரக்டர் பெயர்ல ஐடி ஓபன் செய்திருக்கிறார்)
நாயகி மதுரயாழினி கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்க, கவிதா எப்பவும் வர்ற கனவா? என்று கேட்டு கதை ஆரம்பிக்கின்றது.
வழமையாக வரும் கனவல்ல, தன் பால்யத்தில் கண்முன்னால் கண்ட சம்பவத்தால் மனதை விட்டு நீங்காத நிகழ்வே கனவாக.
அப்படியென்ன நிகழ்வு? என்று நாயகியை சுற்றி ஒரு மர்மம்.
இங்கே நாயகன் ரிஷிவேந்தன் ஆன்டிஹீரோக்கு ஈகுவளா சர்வசாதாரணமா கொ"லையை பண்ணறான்.
யார் அவர்கள் வேந்தன் ஏன் அப்படி செய்யறான் என்று வினா பிறக்குது.
இதுல ரிஷிவேந்தன் மது ஏற்கனவே தெரிந்தவர்களாக கதை போகுது.
வாழ்த்துகள் மா.
Posted : April 30, 2024 8:07 am
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்1 year ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
சுடரி இருளில் ஏங்காதே1 year ago
Forum Information
- 145 Forums
- 2,445 Topics
- 2,847 Posts
- 10 Online
- 1,938 Members
Our newest member: Prabha1211
Latest Post: உயிரில் உறைந்தவள் நீயடி-1
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed