Skip to content
Notifications
Clear all

மூதுரை-ஔவையார்

1 Posts
1 Users
0 Reactions
14 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 80
Topic starter  

     ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்தி சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

மூதுரை- ஔவையார் - Praveena Thangaraj Novels


   
ReplyQuote