புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
 
Notifications
Clear all

Recent Activity Timeline

Site-Admin
3 days ago  
3 days ago
இந்த கதை ராணி முத்து இதழில் வெளிவந்தது. சோனாலியிடம் தன் காதலை சொல்ல சென்று பார்வை பறிப்போன நாயகன் ராஜ்குமார். பார்வையற்றவளாகவே பிறந்து வளர்ந்த நேத்ரா இருவருக்கும் நடக்கும் சந்திப்பும் காதலும், கதை. முடிவு நீங்கள் எதிர்பார்த்தவையாக இருக்காது. இருந்தாலும் சுபமான முடிவே. Screenshot_20260618-2200...
Site-Admin
3 days ago  
3 days ago
இந்த கதை குடும்ப நாவலில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. அறிவிப்பு செய்ய மறந்தேன். தற்போது பதிவு செய்கின்றேன். ரம்யா என்ற ப்யூட்டிபார்லர் பெண்ணின் வாழ்வும் சாவும், கொண்ட கதை. த்ரில்லர் கலந்த குடும்ப கதை. காதலும் எதார்த்தையும் கலந்து கொடுத்திருப்பேன்.  FB_IMG_1783225418678.jpg