Skip to content
Share:
Notifications
Clear all

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-1

2 Posts
2 Users
0 Reactions
347 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 556
Member Admin
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 46
 

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்...!
எழுத்தாளர்: சங்கரி அப்பன் 
(அத்தியாயம் - 1)

ஆஹா.. இம்புட்டு அன்பையும் நேசத்தையும் ஒரேயடியா காட்டுறானே இந்த ரமேஷ் பாதியில புட்டுக்குவானோ..?
அட.. அனர்த்தமா பேசலைங்க, அறிவோட தான் பேசறேன்.
அதாவது பின்னாடி டிவோர்ஸ் அது இதுன்னு பிட்டை போடுவானோ... அந்த அர்தத்துல சொன்னது.
ஏன்னா, ஓவரா சீன் காட்டுற, அதாவது லவ்வை காட்டுற ஆம்பிளையையும், எடுத்ததுக்கெல்லாம் பெருசா ரீஆக்ட் பண்ற பொம்பிளையையும் நம்பவே கூடாது. ஏன்னா, ரெண்டுமே மாறிடும், அதான் சொன்னேன்.

இந்த ரமேஷ் ஏன் துபாய்ல இருந்து வரவே மாட்டேன்ங்கிறான், சம்திங் ராங். அது சரி, இந்த ஸ்ரீதர் யாரு ? வந்தான், காப்பாத்தினான், ஈடுகட்ட அவளையே கேட்குறான்..?
ஏன்..? இதுவும் சம்திங் ராங்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : June 27, 2025 8:45 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved