Notifications
Clear all
என் வாசம் நீ உன் சுவாசம் நான்
என் வாசம் நீ உன் வாசம் நான்
கதை ஆரம்பம் முதல் முடியும் வரை நடந்தது என்ன என்று சொல்லாமலே கொண்டு சென்று இறுதியில் சொன்னது செம
சந்திரா சூர்யாவின் காதல் செம
மகேஷ் & சூர்யா அப்பா மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள் அவர்களை ஒதுக்கி விட்டு நாம நம்ம வாழ்க்கை சந்தோசமாக வாழனும்
சுந்தரி காயத்ரி சுயநலவாதிகள்
ராகவ் போன்ற மனிதர்கள் கொன்னாலும் தகும்
இவர்களுக்காக சந்திரா பண்ணுது பெரிய தியாகம் அதை புரிந்துக் கொள்ளாத மனிதர்கள் வாழ தகுதியில்லை
மாயா சுழ்நிலை கைதி பாவம்
ராஜு செய்தது சூப்பர் மாயா மாதிரி பெண்ணகளும் வாழனும்
ராஜு தன் கனவை மாயா மூலம் சாதித்தது சூப்பர்
ராணியை பிரச்சனையிலிருந்து காப்பறிய சந்திரா சூப்பர்
சந்திராவின் மேல் கோபம் பட்டாலஅ அவளின் நிலை அறிந்ததும் அவளை ஏற்றது சூப்பர் செம விரு விருப்பான கதை செம
Posted : April 9, 2024 6:27 pm
Leave a reply
Forum Jump:
Forum Information
- 145 Forums
- 2,445 Topics
- 2,847 Posts
- 5 Online
- 1,938 Members
Our newest member: Prabha1211
Latest Post: உயிரில் உறைந்தவள் நீயடி-1
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed