Skip to content
என் வாசம் நீ உன் சு...
 
Share:
Notifications
Clear all

என் வாசம் நீ உன் சுவாசம் நான்

2 Posts
2 Users
0 Reactions
450 Views
(@kothaihariram)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 28
Topic starter  

என் வாசம் நீ உன் வாசம் நான்

 

கதை ஆரம்பம் முதல் முடியும் வரை நடந்தது என்ன என்று சொல்லாமலே கொண்டு சென்று இறுதியில் சொன்னது செம

சந்திரா சூர்யாவின் காதல் செம

மகேஷ் & சூர்யா அப்பா மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள் அவர்களை ஒதுக்கி விட்டு நாம நம்ம வாழ்க்கை சந்தோசமாக வாழனும்

சுந்தரி காயத்ரி சுயநலவாதிகள்

ராகவ் போன்ற மனிதர்கள் கொன்னாலும் தகும்

இவர்களுக்காக சந்திரா பண்ணுது பெரிய தியாகம் அதை புரிந்துக் கொள்ளாத மனிதர்கள் வாழ தகுதியில்லை

மாயா சுழ்நிலை கைதி பாவம்

ராஜு செய்தது சூப்பர் மாயா மாதிரி பெண்ணகளும் வாழனும் 

ராஜு தன் கனவை மாயா மூலம் சாதித்தது சூப்பர் 

ராணியை பிரச்சனையிலிருந்து காப்பறிய சந்திரா சூப்பர்

சந்திராவின் மேல் கோபம் பட்டாலஅ அவளின் நிலை அறிந்ததும் அவளை ஏற்‌‌‌றது சூப்பர் செம விரு விருப்‌‌‌பான கதை செம


   
ReplyQuote
(@hamsa)
New Member
Joined: 1 year ago
Posts: 3
 
  • அருமையான விமர்சனம்.  மிக்க நன்றி. 

   
ReplyQuote

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved