Forum Replies Created
பூட்டி வைத்த காதலிது என் இதயம் சென்று திரும்பும்உன் மூச்சுக் காற்று அறிந்தும்கூறவில்லையா உன்னிடம் ?!என் கண்கள் பார்த்துத் திசையை மாற்றிக் கொள்ளும்உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?!உன் இதயத்திடம்கண்களிலிருந்து இதயத்திற்... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
கோடைக்கால பிடித்தம் கவிஞர்களுக்கும் கவிதைக்கும்மழைக் காலம் பிடித்தம்எனக்கு மட்டும்சுட்டெரிக்கும் பகலவனின்கதிர்கள் வயல்வரப்பில்வழிந்தோடும் நீரில் பட்டுதங்கமாய் மின்னும்ஆகசிறந்த கோடைகாலமேஎனக்கு பிடித்தம்அப்பொழுது தானேகல்லூ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
ஈகோவினுள்...ஒளிந்துயிருக்கின்றன (படைப்பு மின்னிதழில் பிரசுரமான கவிதை.) ஒளிந்து கொண்டு இருக்கின்றனஅரையுறக்கத்தில் உந்தன் அணைப்பும்உன்னிதயத்தில் என் முகப்பதிப்பும்...கசந்த குழவி இனிப்பை அள்ளிகொட்டியதாக எண்ணவைக்கும்சமயலறையில் இடைப்பற்றியஉந்தன் யிறுக அணைப்பால்கரண்டியில் துழா... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
நீயென் காதலாயிரு...! நீயந்த மேகமாயிரு ...!வேண்டாம் வேண்டாம்மேகமது காற்று வந்தால் கலைந்திடுவாய்...!நீயந்த சூரியனாயிரு ...!வேண்டாம் வேண்டாம்இரவில் காணாது போய்விடுவாய் ...!நீயந்த நிலவாயிரு...!வேண்டாம் வேண்டாம்பகலில் வர மறுப... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
பருகும் தேனீர் ஒரு மிடறு பருகி முடித்தேன்தித்திக்கின்றது தேனீர்அன்றொருனாள் உன்னிடம்பேசியருந்திய அதேயினிய நினைவுகள்அடுத்த மிடறு பருகினேன்சிறிது கசந்தன அதே தேனீர்நீ விலகி சென்ற கசந்த நினைவுகள்அதே தேனீர் ருசி மாறினஉன் ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
என்னவனின் செய்கை மார்கழிமாதம் அதிகாலையில் கோலமிட்டதால்மங்கையின் முகத்தில் கூடுதலழகுயென மாமியார் யுரைத்திட ,நங்கைக்கு ஒப்பனையே சிறந்ததெனநகைப்பிற்கு காரணம் அழகுநிலையமெனநாத்தனார் யுரைத்திட ,திட்டாத தாயக வலம் வந்ததிற்குத... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
உயிரை மீட்குமோ காதல் ஒரு வாரம் ஓடிப்போனதுஅச்சண்டையின் பாதிப்புஇருவரும் பேசாமடந்தையாக உன் ஒவ்வொரு அசைவையும்பார்த்துப் பார்த்துஎப்பொழுது பேசுவாயெனசிறு இதயம் ஏங்கியே தவித்துநீண்ட மனப்போராட்டத்திற்கு பின்உன் கம்பீரத்திற்கு கு... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
நீயின்றி வாழ்வேது நிச்சயித்த நாள்முதல்என்னைப் பார்க்கதுடித்தவன் நீ - இன்றுகண் பார்த்துப்பேச மறுக்கிறாய் .....அலைபேசியில் நித்தம்என் குரல் கேட்கதுடித்தவன் நீ - இன்றுமவுனம் மட்டுமேபேசி செல்கின்றாய் .....நித்தம் நூறு முத்... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
வெற்றிப் பெறாகாதல் தொடர் அலைப்பேசி சிணுங்களில்அடுப்பை அணைத்து வைத்தப்படிதொடுதிரை விசையை நகர்த்திட ' ஹலோ ' என்ற குரல் ஒலித்தனதட்டுத் தடுமாறி நழுவவிடச் சென்றகைப்பேசியை அழுத்திப் பிடித்தப்படியே'ம்' என்ற ஒற்றை வார்த்தை உதிர... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
காதல் இருகண்களின்பிள்ளைகாதல் . பிரவீணா | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
தூது போ மனமே! நேரங்கள் சென்றுக் கொண்டே இருக்கின்றனநாட்கள் கூடிக்கொண்டேபோகின்றன நான் உனக்காக அனுப்பியகாதல் தூதுகள்எல்லாம் மகிழ்வோடுஏற்றுக் கொண்டாய் ...! ஆம்நீயே அறியாது தான். மேகத்தை தூதாக்கினேன்மழையாய் பொழிந்தவுடன... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
நீ நட்பா? காதலா? உயிர்வதை செய்யும் பெண்னே...தோள் மீது சாய்கையிலே தோழியானாய்...கைக் கோர்த்து நடக்கையிலே காதலியானாய்...கண்களில் கவிபாடும் காதலியே...கதைப் பேசி கதைத்திடும் தோழியே...மூளைக்கு தெரிகிறது நீ தோழியெனஇதயத்திற்க... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
ஏதோ நினைத்து ஏதோ நினைத்து தவிக்கின்றேன்என்னில் உன்னை சிறை வைத்தேன்கண்ணில் உன்னை காண்கின்றேன்கவிதை இசைத்தே கதைக்கின்றேன்கனவில் நீ வர துடிக்கின்றேன்கவலைகள் உன்னில் மறக்கின்றேன்காதல் இதுயென அறிகின்றேன்எதையும் அறியா உ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
நீக்குகின்றேன் செதில்களை அக்கடை கடக்கும் போதெல்லாம்ஒவ்வாமை தான் எனக்குள்நாசியினை கைக்குட்டையால்நுகர்ந்துகொண்ட பின்னும்ஒவ்வாமை சமிக்ஜை போகாதுஅத்தகைய பாவையான யென்னிடம்மீன் போன்ற கயல்விழி போன்றவளேயென்றஏக வெள்ளித்திரை வசனத்தை பேச... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
கண்கள் சொல்லுவ தென்ன? உன் கண்கள் சொல்லுவ தென்னஎன் பார்வை புரிந்தும் பெண்னே..!உள்ளத்தில் நீ அமர்ந்து என்னையேகள்வனாய் மாற்றிய தென்ன..!பாறையாய் இடுங்கி கிடந்த யென்னைசிற்பமாய் புகுந்த மாய மென்ன...!சொற்களில் உனக்கு பிடித்தமில்ல... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
காதலென்றால்.. விழிகளில் தொலைத்து இதயத்தில் அடைத்துநேச முகம் மலர்ந்துஇருவருக்கும் ஒற்றை ரசனை பகிர்ந்துநெடு நேர பிதற்றல் பேச்சில்ஒன்றுமில்லை என்றாலும்சுவாரஸ்யத்துக்கு பச்சனையின்றிகணநேர சந்திப்புக்கு கால் கடுக்ககாத்தி... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
வரிகள் வடிக்கும் காதலி நிலவு பார்த்து கவிதைபேசும் கவிஞன் அல்லஉன் நினைவு எண்ணிவரிகள் வடிக்கும் காதலி நான் - பிரவீணா தங்கராஜ். | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
முரணவன் முரண்பாட்டானகள்வன் நீஉன் இதயத்தைஎனக்குள்பத்திரப்படுத்திசெல்கின்றாயே...! -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
சற்றே விலகி கொள் இறுகப் பற்றியநம் அணைப்பால்காற்றுக்குமூச்சு அடைகின்றதுசற்றே விலகிக் கொள்காற்று சுவாசித்துக் கொள்ளட்டுமே... -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
உனக்குள் ஓராயிரம் உன்னை பற்றிஎன்னும் தலைப்பில்ஒரு கவிதை தானேஎழுது என்கிறாய்உனக்குள் ஓராயிரம்கவிதை தலைப்புகள்அடங்கியிருக்கின்றனஎன்பதை அறியாமல்... -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
காதல் சிலந்தியே! எல்லா மூலையிலும் தூசு தட்டிஅவனை நீக்கிட தான் பார்க்கின்றேன்என்னையும் அறியாதுமீண்டும் அதேயிடத்தில்எல்லா மூலையிலும் வலைப்பின்னிநடுவே மன்னனாய் அமர்ந்துகர்வத்தோடு சீண்டுகின்றாய்வலைப்பின்னும் சிலந்தியே...!... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
அத்தனை சுலபமில்லை... அத்தனை சுலபமில்லைஉனக்கு பிடித்தவை எல்லாம்எனக்கும் பிடிக்குமென்றுசொல்வதுஎனக்கு பிடித்தவைஉனக்கு பிடிக்கவில்லையெனஇலகுவாக சொல்லிவிட்டபோதிலும்காதல் அரக்கனேஅப்படி இருந்தும்ஒருமுறையேனும்உனக்கு பிடித்ததைமறுக்... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
என்னை சிலையாக்கி விட்டாய்?! நெற்றி வகிட்டில் குங்குமமிட்டுதொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கிவிற்புருவத்திற்கு வாள் போல் கூர்தீட்டிதுள்ளும் விழிகளுக்கு மையிட்டுகண்ணாடி வளையல் சப்தம் எழுப்பமுத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தேமுகம... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
இதழின் ஏக்கம் சில்லறை முத்தங்களையாசகம் கேட்கின்றேன்நீயோ அழுத்தக்காரன்அழுத்த முத்தம்போதுமென்கின்றாய்...சில்லறை முத்தமோஅழுத்த முத்தமோஜெயிப்பது எதுவோஇதழின் ஏக்கம்சரி எதற்கிந்தமுத்தப்போராட்டம்இரண்டுமே ஜெயிக்கபிராப்தம் ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
இது கணிதமல்ல வேதியல்... *காதல் பிதற்றல் *கவிதை எழுதிகாதலை கதைக்கதெரியாதுயெனதிரையிசை மென்பாடலைஒலிக்கவிட்டுகந்தப்பார்வை வீசுகின்றாய்அப்பார்வை சொன்னதடாஓராயிரம் காதல் கவிதைகளைஎனக்காக மட்டுமே நீ எழுதியதாக . ***வட்ட வ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
துளி துளியாய் நீ என்னுள்எப்பொழுது நுழைந்தாய்என்றுயோசித்து யோசித்துகளைப்பு அடைத்து விட்டேன்நீயோ துளி துளியாய்இப்படி யோசிக்க வைத்து தான்என்னுள் நுழைந்தாய் யென்பதைஅறியாது -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
நான் ஏட்டில் எழுதியதை முந்தைய நாட்குறிப்பை யெடுத்துதூசு தட்டி நீயும் நானும் சந்தித்தஇனிய நினைவுகளை படித்து ரசித்துஉன் மீதுள்ள அதீத காதலில்தனிமையில் சிரிக்கின்றேன்அதே காதல் நம்மில் உள்ளதாயென்றமிக பெரிய கேள்வி வட்டம்என்னுள் ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
விழி வாள் விழியாலேஉயிரைவதைக்கசெய்ய முடியும்என்பதைஉன்விழிவாளால் தான் அறிந்தேன் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
என் இறுதி மூச்சில் நித்தம் உந்தன் ஒர பார்வை சிறு சிறு சண்டைஅதில் முகம் திருப்பிநான் சொல்லப்படும்போடா என்றமுணுமுணுப்பும்மாலை நீ வந்தஅடுத்த நொடிமறந்தே போயிருக்கும்இரு கண்களின்தோன்றிய காதலில் .... ***கரம் பற்றிய ப... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
தூசு அவன்பாதம் பட்டமண்சிறகு முளைத்துமேல் எழும்பஅதைகண்ணில் பொத்திஇமை மூடிபாதுகாத்தேன் .நீங்கள்அதைசாதாரணமாகதூசு கண்ணில்பட்டதுஎன்கின்றீர் .😉 -- பிரவீணா தங்கராஜ் | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
உயிரே உன் விழி அம்பு என் இதயத்தை தாக்கபறிப் போனதுஎந்தன் உயிர் அல்ல ...எந்தன் உள்ளம் .மெல்ல புரிந்ததுஉயிரே பறித்துஇருக்கலாமென்று உள்ளம் இப்பொழுதுஉன்னிடமே வந்துஅடைக்கலம்தேடுகின்றதே...! -- பி... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
இதய பெட்டி அயல் தேசத்திலிருந்துஎன்ன வேண்டுமென்கின்றாய்...!இங்கிருந்து எடுத்து சென்ற இதயம் போதும் போதுமென்றுசொல்லும் அளவிற்குகாதலை அள்ளிக் கொண்டு வா ...உன் இதயபெட்டிக்குள்ளிருந்து ! ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
உந்தன் மொழிகளென்று அதிகாலையில் உறக்க கலகத்தில் ஆரதழுவும்உந்தன் கைகளுக்குள் எந்தன் மேனிவாசம்இன்றென்ன அடுதலென எட்டிப்பார்க்கும்உந்தனார்வதில் எந்தன் விழியில் சினத்தையும் குளித்து முடித்து சாரல் மழையாக துவட்டும்உந்தன் கேசத... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
மருதாணி வேண்டாம் கொழுந்த மருதானி இலையினைபறித்து வேண்டுமா ? என்கின்றாய் என்சொல்வேன் நான் சிவந்து போகமருதானி வேண்டாம் உன் பார்வை ஒன்றே போதும் -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
எந்தன் வீட்டு ரோஜா எந்தன் வீட்டுரோஜா செடிக் கூடஅறிந்தேஇருக்கின்றதுநான் உன் மீதுமையல் கொண்டுள்ளதைஅதனால் தான்உனக்கு சேரவேண்டியபூக்களைசுவர் தாண்டிஜன்னல் வழியாகஉன்னிடமேநீட்டுகின்றதுஅந்த ரோஜா செடி -- ப... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
செல்ல விளிப்பு நீயென்னைசாதாரணமாகஎல்லோரும்விளிப்பதுபோல தான்விளித்திருப்பாய்...!எனக்கு தான்உன் மீதிருக்கும்காதலில்செல்லமாகவிளிப்பதாகவேதோன்றுகிறதே...! -- பிரவீனா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
மாயங்கள் தேவையில்லை என்னை மயக்கநீ மாயங்கள்செய்யதேவையில்லைநீநீயாகயிருந்தாலேமயங்கிதான்போகின்றேன் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
புள்ளி வைத்து விடு காதலில்பெண்மைக்குவெட்கம் ,அச்சம்தடையென்பதால்நீயென்னுள்தொடக்கப் புள்ளிமட்டுமேவைத்து விடு ...!முற்றுப்புள்ளியாய் ...முடித்திடாதுதொடர் புள்ளியாய் ...உன்னுள்மையப்புள்ளியாய் ....காதல் கவியாய்தொடருகின்றேன்எ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
மை(யல்) உன்பெயரைஎழுதும்போதுமட்டும்பேனா மைஅதிகம்கசிகின்றது உன் பெயருக்குமுத்தமிடுகின்றதோ ...?! -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
ஆட்கொள்ள வருகின்றாய்... நான் ஒன்றும்அழகியில்லைஎன்றுதானேஐம்புலன்களின்ஒன்றானஉதடு சொல்லியது.இருந்தும்அதைஉன்கூர்மையானமீசைமுடிகொண்டுஆட்கொள்(ல்ல)ள வருகின்றாய்நியாமா ...?! --பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
அறிவியல் கூற்று ? சூரியனின்அருகேசெல்லமுடியதாம்அறிவியல்கூற்று பொய்யானதுஉன்னருகேநான் வந்துவிட்டேனே ...! --பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
ரசிக்க செல்கின்றது ஆயிரம் சண்டைகள்நமக்குள்வந்துசெல்லும் போதும்கூடசண்டையின்இடைவெளியில்உன் விழியைசந்திக்கும் போதுசில நொடிகள்உன் கண்களை இரசிக்க தான்செல்கின்றதுஎன் மனம் -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
ஹைக்கூ நீயடா ஒரு வாக்கியம் பேசிமுடிக்கும்இடத்தில்ஒரு வார்த்தையில்பேசி செல்கின்றாய் ...அப்பொழுதுதான்உணர்ந்தேன்ஹைக்கூ-வும்சிறந்ததென்று . - பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
பயணம் நீண்ட பயணமும்குறுகிவிட்டதுஉன்நினைவைசுமப்பதால் ... - பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
காதல் வரிசை கவிதைகளைவரிசையாய்எழுதிவடித்துகாட்டுகின்றேன்உன்னிடம் .நீயோபடித்து கூடபார்க்காமல்அந்தபுத்தகத்தை மூடிமேஜைமீதுவைத்துவிட்டுசுவாதீனமாககூறுகிறாய் ...நான்இந்த மொத்தகவிதையும்படித்துவிட்டேனெனசுட்டுவிரலால்என்னைச... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
உன்னருகே மெழுகாய் உருகசெய்வதுதீ மட்டுமில்லைஉந்தன்அருகாமையும்கூட தான். - பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
யார் சொன்னது? யார் சொன்னதுமங்கையின்மான்விழிக்குமட்டுமேமயக்கும்சக்தி உண்டென்று .உன் அடர்ந்த புருவம்ஒன்றேஎன் உறக்கத்தைபறித்து செல்லபோதுமானதென்றுஅறிவாயா ?! யார் சொன்னதுபெண்மைக்குமென்மைமட்டுமேபிடிக்குமென்றுஉன் ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |
மடமை மழைத்துளியே முத்தாக ,மீனே தோழியாக ,கிறுக்கலே கவிதையாக ,சிணுங்களே ஸ்வரமாக ,எல்லாம்... எல்லாம் ... விதிவிலக்காக , காட்சி தரும் விசித்திரம் .புரிய வைத்தது .நான் உன்மீதுகாதலில் இருப்பதை ... -- பிர... | In forum Praveena-காதல் கவிதைகள் | 1 year ago |