Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்

அந்த வானம் எந்தன் வசம்

அந்த வானம் எந்தன் வசம்-29

29 மயிலாடி பாறையின் அடிவாரத்தில் ஓரமாக ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ரம்யாவும் நிவியும் அந்த சிறு குன்றின் மீது ஏற தொடங்கினார்கள். புதுக்குடி கிராமத்தின் மேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த சிறு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-29

அந்த வானம் எந்தன் வசம்-28

28 பேசி கொண்டே கோயிலுக்கு வந்ததும் செருப்பை கழட்டி விட்டு வாயிலில் நின்று கண்களை மூடி ஒருநிமிடம் பிரார்த்தனை செய்தவனை ரம்யா தான் கலாய்த்தாள்  “என்ன சார், இவ்வளவு நேரம் சாமி கும்புடறீங்க. கட்டிக்க… Read More »அந்த வானம் எந்தன் வசம்-28

அந்த வானம் எந்தன் வசம்-27

27 வீரமாகாளி கோயில் அந்த சிறு கிராமத்தின் மையத்தில் இருந்தது. சிறிய ஆனால் பழமையான கோயில். சோழ ராசாவால் கட்டப்பட்டது. அன்று அம்மனுக்கு பச்சையில் புடவை கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். விசேஷ நாள் இல்லாததால்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-27

அந்த வானம் எந்தன் வசம்-26

26 எப்போதுமே, ஒழுக்கமாக வளர்ந்தவர்கள் மன சோர்வடையும் நேரங்களில் அவர்கள் மூளை வேலை செய்யும் திறனை இழக்காது. அதனால் முன்னிலும் அதிகமான ஒழுக்கமான நடவடிக்கைகளையே மேற்க்  கொள்வார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன… Read More »அந்த வானம் எந்தன் வசம்-26

அந்த வானம் எந்தன் வசம்-25

25 படிப்பு உழைப்பு எதுவும் இல்லாது மைனர் போல ஊரில் சுற்றி திரிந்ததை தவிர வேறு ஏதும் வேலை இல்லை அவனுக்கு.  “அதெல்லாம் சரி. இப்போது இங்கே வந்து உட்கார்ந்திருப்பானேன்?” “நீ வந்து உன்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-25

அந்த வானம் எந்தன் வசம்-24

24 ஒரு கம்ப்யூடர் இருந்தது. ரம்யா சொன்னது போல நல்ல தெளிந்த அறிவு உள்ளவன் போலும். விவசாயம் சார்ந்த புத்தகங்கள் எதற்கு.? கணினி ஆசிரியர் தானே. புத்தகங்களை நெடுநேரம் புரட்டி பார்த்து கொண்டே இருந்தாள்.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-24

அந்த வானம் எந்தன் வசம்-23

23 எல்லோரையும் விட ரம்யா தான் அவளுடன் மிகவும் ஒட்டுதலாக இருந்தாள். அவள் வரும் வழியில் இருந்த கலை கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். இது மூன்றாம் ஆண்டு.  வந்த ஒன்றிரண்டு நாட்கள் எல்லோரிடம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-23

அந்த வானம் எந்தன் வசம்-22

22 “வாம்மா நிவி.” “எப்படி இருக்கீங்க அப்பா” “எல்லோரும் நலம் அம்மா” “என்னப்பா திடீர்னு உங்க சொந்த ஊருக்கு கிளம்பிட்டீங்க?” “உன் சித்தாப்பா பொண்ணு திவ்யாவிற்கு கல்யாணம் அம்மா” “நீங்க எப்போது உங்க தம்பியுடன்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-22

அந்த வானம் எந்தன் வசம்-21

21 வெயிலின் கொடூரம் குறைந்து தலைநகர் தில்லியில் வசந்த காலத்தின் தொடக்கத்தில் சாலையோர குல்மொகர் மரங்கள் செக்கச்செவேல் என்று பூக்களாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அலுவலக நேரம். இளம் காலை சூடு இதமாக இருந்தது.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-21

அந்த வானம் எந்தன் வசம்-20

20 “குட மார்னிங் நிவி” கதவை திறந்து விட்டவன் அவள் பின்னோடு வந்தான்.  “சாயங்காலமே வந்து விட்டேன். படித்து கொண்டு இருந்தேனா. அப்படியே தூங்கிட்டேன். நடு ராத்திரி தான் விழிப்பு வந்தது. நேரம் பார்த்தால் … Read More »அந்த வானம் எந்தன் வசம்-20