தீரா காதலே – 9
மறைத்து வந்த மேகக்கூடாரங்கள் சற்றே விலக நிலவன் மெதுவே தன் தலையை நீட்டி தண்ணொளியில் மேதினி மகளை வெளிச்சத்தால் நிறைத்திட பார்க்க, இன்னும் கட்டாந்தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு அதனை காண இயலாத நிலவன்… Read More »தீரா காதலே – 9
மறைத்து வந்த மேகக்கூடாரங்கள் சற்றே விலக நிலவன் மெதுவே தன் தலையை நீட்டி தண்ணொளியில் மேதினி மகளை வெளிச்சத்தால் நிறைத்திட பார்க்க, இன்னும் கட்டாந்தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு அதனை காண இயலாத நிலவன்… Read More »தீரா காதலே – 9
வெள்ளி ஆம்பல் மலர் தன் எஜமானன் பரிதியிடம் பெற்ற ஒளிச்சுடர்களை மேதினியெங்கும் உலாவ விடும் அந்திமாலை நேரம். தனலில்லா ஒளிச்சுடர்கள் வளைந்து நெளிந்து அலைகள் மீது மோதி ஒளிவெள்ளமாய் கரைகாதலனை கூச்சமின்றி முத்தமிட்டு செல்லும்… Read More »தீரா காதலே – 8
நள்ளிரவு 12 மணி. வானம் மழை பெய்யும் சாத்தியத்திலிருக்க வீசிய காற்றில் குளிரின் உக்கிரத்தை உணர முடிந்தது. மண்வாசனை வேறு நாசியை துளைத்தது. கைக்கடிகாரம் மணி 12 என்று காட்ட தாங்கள் வந்த ஈருருளியை… Read More »தீரா காதலே – 7
நிலவன் பகலோனிடம் பெற்ற காதலை பால் வண்ண ஒளியாய் பாகுபாடின்றி நிலமகள் மீது தெளிக்க அந்த அழகான சூழலை ரசித்தபடி சாளரத்தின் அருகில் அமர்ந்து கையில் அந்த பரிசு பெட்டியினை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள்… Read More »தீரா காதலே – 6
சாரதி நகர் குட்டி குட்டியா வீடுகளை நெருக்கமாக கொண்டு பார்ப்பதற்கு ஒரு மினி பெரிய வீடு போன்ற தோற்றத்தை கொண்ட அந்த ஏரியாவின் கடைசி வீட்டின் முன் தங்கள் ஈருருளியை நிறுத்தி விட்டு அவ்வீட்டின்… Read More »தீரா காதலே – 5
நிலவனை சுற்றி நீந்தி வரும் விண்மீன் கூட்டங்கள் இமையசைப்பது போல மூடி மூடி திறந்து தன் இருப்பை ரம்மியமாக ராட்டினமாடும் இரவு வேளையில், எங்கே இமைத்தால் கண்ணீர் மழை பொழிந்திடுமோ என்ற அச்சுறுத்தலால் இமைக்காமல்… Read More »தீரா காதலே – 4
பிரியதர்ஷனும் நிகிலும் மெர்ஸியை காண அவள் வீட்டிற்கு வர அங்கு அவர்களை வரவேற்றது தாழிடப்பட்ட பூட்டு. அக்கம் பக்கம் விசாரித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். பிரபாவிடம் நிகில் என்னவென்று விசாரிக்க காலையில் மெர்ஸி அலறி… Read More »தீரா காதலே – 3
ஆகாயம் இருள் பூச தொடங்கும் நேரம் மின்மினியாக நட்சத்திர பட்டாளம் நிலவனை கண்ணடித்தபடி சுற்றி வர, வெட்கத்தில் நிலவன் ஒளிந்தும் ஒளியாமலும் தன் இருப்பை மெலிதாக வெளிப்படுத்தும் அந்த ரம்யமான சூழலை ரசித்தபடி பின்னணியில்… Read More »தீரா காதலே -2
தீரா காதலே 1 வட சென்னையின் பரபரப்பான நகரம், கனவுகளின் நகரம், ‘குட்டித் தொழில் நகரம்’ என இன்னும் பல அடையாளங்களை கொண்ட ராயபுரம், அதன் ஒரு பகுதியான ‘ஆடைகளின் சொர்க்கபுரி’ வண்ணாரப்பேட்டை விடிந்தும்… Read More »தீரா காதலே – 1
அந்த மனிதர் இடையில் இறங்கி விடவே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தாவினார்கள் யுவதிகள் நடனமும் கேலியும் பாடல்களுமாய் என்று மகிழ்ச்சியாக நேரம் கழிய சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்து பேசினார்கள். பேச்சு காதல்… Read More »தீரா காதலே_டீஸர்