Skip to content
Home » அன்பென்ற மழையிலே

அன்பென்ற மழையிலே

அன்பென்ற மழையிலே-12

மழை -12 எழிலரசி, அவளுக்குள்  இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த கள்ளமற்ற கிராமத்துப் பெண் மறைந்து, இறுக்கமான நகரவாசி ஆகியிருந்தாள். தான் பயிற்றுவிக்கும் பிள்ளைகளோடும், ப்ரீத்தியோடும் இருக்கும் போது மட்டுமே மனம் விட்டுச் சிரிப்பாள். … Read More »அன்பென்ற மழையிலே-12

அன்பென்ற மழையிலே-11

மழை -11  “ ஹேய் ஏகே, இவன் ரொம்ப பண்றான். எனக்கு வர்ற கோபத்துக்கு, பேப்பர் வெயிட் எடுத்து அவன் மண்டையை உடைக்கனும் போல இருக்கு. டீல் வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லு, இவன்… Read More »அன்பென்ற மழையிலே-11

அன்பென்ற மழையிலே-9

மழை-9   அன்று முற்பகலில் எழிலரசியும், கந்தவேலும் மணமக்களாக மேடையில் நின்று நன்பர்கள், உறவினர் என ஒவ்வொரு குழுவினருடனும் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர். நீண்ட வரிசை காத்திருந்தது, அதனாலேயே அன்புவும், ப்ரீத்தியும் தூரத்திலிருந்தே சொல்லிக்… Read More »அன்பென்ற மழையிலே-9

அன்பென்ற மழையிலே-10

மழை-10  அழகர் மயஙகி விழுந்த நொடியில் அவளின் சித்தம் தெளிந்தது. தன் வாழ்வின் பிடிமானம் அப்பா மட்டுமே, அவரை காப்பாற்ற வேண்டும் என மூளை துரிதமாக வேலை செய்த்து.  “ அப்பா, அப்பா” என… Read More »அன்பென்ற மழையிலே-10

அன்பென்ற மழையிலே-8

மழை-8 அன்புவும், ப்ரீத்தியும் கிளம்பி வந்த பிறகு திருமண மண்டபத்தில் நடந்த களேபரத்தில் அழகருக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்திருக்க, சோழவந்தானில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை சுவாச கருவியின் உதவியோடு… Read More »அன்பென்ற மழையிலே-8

அன்பென்ற மழையிலே-6

மழை-6“மரகத வள்ளிக்கு மணக்கோலம். என் மங்கலச் செல்விக்கு மலர்க் கோலம். “ என மைக் செட்டில் பாடல் அலறிக்கொண்டிருக்க, திருமண ஏற்பாடுகள் படு ஜோராக நடந்து கொண்டிருந்தன. அழகரின் மூத்த மகன், மருமகள் மாப்பிள்ளையை… Read More »அன்பென்ற மழையிலே-6

அன்பென்ற மழையிலே-5 

மழை -5  அன்பு அதிகாலையிலேயே ப்ரீத்தியைக் கூட்டிக் கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கிளம்பி விட்டான். அவளும் மதுரை என்றவுடன் மீனாட்சி, மீனாட்சி என்றே கேட்டுக் கொண்டிருக்க, அதிகாலை பூஜை பார்க்கக் கிளம்பி வந்து… Read More »அன்பென்ற மழையிலே-5 

அன்பென்ற மழையிலே…-4

மழை-4  எழிலரசிக்கு நாள் வைக்கும் வைபவம் , மாமா அத்தை வீட்டினர் கூடத்தில் கூடியிருந்தனர். முன்னதாக வீட்டின் முன் பந்தல்கால் ஊண்ட குழி தோண்டப்பட்டு, ஆண், பெண் என ஒத்தை படையில் கம்பை பிடிக்கச்… Read More »அன்பென்ற மழையிலே…-4

அன்பென்ற மழையிலே…-3

மழை-3  அன்பழகன், அதுதான் அழகர் அய்யாவின் முழு பெயர். அன்பழகன், அழகனாகி, வயது மூப்பின் காரணமாக அழகன், அழகர் ஐயா ஆகி விட்டார். அண்ணன் மேல் உள்ள பிரியத்தில் மகனுக்கும் அவரின் முன் பாதியோடு… Read More »அன்பென்ற மழையிலே…-3

அன்பென்ற மழையிலே-2

அன்புக்கரசன், ஐந்தேமுக்கால் அடி  உயரம், மாநிறம், செதுக்கிய சிலை போல் இன்றைய நாகரிகத்தில் மீசை, அளவான தாடியோடு இருப்பவன். பிறந்தது வைகை கரையோரம் இரும்பாடி, வளர்ந்தது மாமன் மக்களோடு  சோழவந்தான் கிராமத்தில் என்ற  போதும்,… Read More »அன்பென்ற மழையிலே-2