Skip to content
Home » அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் வந்த காரிகையவளின் முகத்தை பார்த்து சிலர் சற்று பயத்தோடு பார்த்தார்கள் எனில் சிலர் பார்த்து ஒருவித கேலியோடு நகைக்க தொடங்கினார்கள் “என்னம்மா கலைச்செல்வி ஏதோ நானும் வெள்ளையாகி காட்டுறேன்னு சீன் போட்டுக்கிட்டு போன… Read More »11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் முடிந்து கிளம்பும் போது ஸ்ரீ அந்தப்பக்கம் செல்ல பெண்ணவள் ஆட்டோக்காக காத்திருக்க தொடங்கினாள் அவளை கடந்து பல பஸ் சென்றாலும் ஏனோ அதில் ஏறி செல்ல விருப்பமில்லை அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு… Read More »10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு கிளம்பினர் இருவரும் ஸ்ரீக்கு கலைச்செல்வியின் முகத்தை பார்த்த பின்பு சற்று நிம்மதியாக இருந்தது “இப்போ தான்டி உன் முகத்தை பாக்குற மாதிரி… Read More »09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

ஒவ்வொரு நாளும் எழுந்து கொள்ளும் போது இன்று எதற்காக? எப்படி? யாரிடம்? சிக்கி உருவக்கேலி மற்றும் அவமானங்களை சந்திக்கப் போகின்றமோ எனும் பயத்திலே அவள் விடியல் ஆரம்பமாகும் இன்று அந்த விடியலை ஜன்னல் வழியாக… Read More »08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவளை செல்வி… என அழைத்தான் யாதவ் ஹா என திரும்பி பார்த்தவளிடம் சுற்றி கண் காட்ட திரும்பி பார்த்தாள் அங்கு இருந்த மொத்த பேரும் இங்கு நிகழ்ந்ததை பார்த்துக்… Read More »07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு கலைச்செல்வி ஒருவாரமாக காலேஜ் வரவில்லை கவலையில் மூழ்கி போனது என்னவோ ஸ்ரீ தான் போன் எடுத்தாலும் ஆன்சர் இல்லை வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என்றாள் தன் வீட்டில்… Read More »06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

கூட்டத்தின் நடுவில் மாட்டிக்கொண்டு கோழி குஞ்சை போல் நடுங்கிக்கொண்டு இருந்தவளின் கரத்தை பற்றி இழுத்தது‌ ஒரு கரம் அந்த கரத்திற்கு சொந்தகாரர் யார்? என நிமிர்ந்து பார்க்க யாதவ் எதிரில் இருந்த கூட்டத்தை கோபமாக… Read More »05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

“கலை நில்லு கூப்பிட கூப்பிட இப்போ எதுக்கு இப்படி ஓடுற நில்லுடி…” “நீ போ நான் உன்கூட பேசுறதா இல்லை நான் அவ்ளோ சொல்லியும் என் பேரை குடுத்து இருக்க நான் தான் என்னாலே… Read More »04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

03.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

கலைச்செல்விக்கு பல நாள் தவத்திற்கு பின்பு கிடைத்த வரம் போல் தான் ஸ்ரீ நண்பியாக கிடைத்தது அவளை தவிர அந்த வகுப்பறையில் எவருமே அவளுடன் பேசுவது இல்லை‌ ஏன் அவளை ஒரு ஆளாக கண்டுக்கொள்வதும்… Read More »03.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்