Skip to content
Home » இரசவாதி வித்தகன்

இரசவாதி வித்தகன்

இரசவாதி வித்தகன்-20

இரசவாதி வித்தகனே-20       மஞ்சரி போகும் வரை ஹாலில் கர்ம சிரத்தையாக பணியை கவனித்தான்.      அவள் ஆப்பமும் தேங்காய் பாலும் எடுத்து செல்லவும் சாப்பிட வந்தான்.    … Read More »இரசவாதி வித்தகன்-20

இரசவாதி வித்தகன்-19

இரசவாதி வித்தகன்-19    அதிகாலை விடியலில் அமலா வாசல் தெளித்து வண்ணக் கோலத்தை வரைந்துக் கொண்டிருந்தார். நடுவில் இடமிருக்க அமலா கைகள் தானாக ‘பரமு’ என்று வெள்ளை மாவில் எழுதினாள்.    அந்த பெயரை… Read More »இரசவாதி வித்தகன்-19

இரசவாதி வித்தகன்-18

இரசவாதி வித்தகன்-18           மயூரன் தான் ஆச்சரியப்பட்டு அன்னையை அழைத்து வந்தான். வித்தகனோ இதை எதிர்பார்த்தேன் என்பது போலக் கடந்திடவும், அமலாவோ கிச்சன் பக்கம் சென்றார்.     … Read More »இரசவாதி வித்தகன்-18

இரசவாதி வித்தகன்-17

இரசவாதி வித்தகன்-17 இப்ப என்ன பேசிட்டோம்? ஏன் இப்படிக் கத்தினான்? இங்க வந்ததிலருந்து பேசறேன் சண்டை போடறேன், என்னிடம் மல்லுக்கு நிற்பான். ஆனா இந்தளவு வெடுக்குனு பேசலையே. என்னாச்சு? ஒரு வேளை அத்தையை அப்பாவை… Read More »இரசவாதி வித்தகன்-17

இரசவாதி வித்தகன்-16

இரசவாதி வித்தகன்-16 மீனாம்பாள் அந்த வீட்டை ஏக்கமாய்ப் பார்த்தார். மகன் மருமகள் வாழ்ந்த வீடு. ஏன் தானுமே தன் கணவரோடு வாழ்ந்தது. மயூரன் மேகவித்தகன் சிறு வயதில் விளையாடியது. கண்களில் நீர்க்கோர்க்க சிறுவயது நினைவில்… Read More »இரசவாதி வித்தகன்-16

இரசவாதி வித்தகன்-15

இரசவாதி வித்தகன்-15     மஞ்சரியின் பேச்சில் அமலாவோ, “எதுக்குடி இப்படிப் பேசற. இதுக்குத் தான் உங்கப்பா கூடச் சண்டை போட்டு வந்து என்னை ஜெயில்ல சந்திச்சியா?. என் பையனையே பார்க்காத என்னை. உன்னைப்… Read More »இரசவாதி வித்தகன்-15

இரசவாதி வித்தகன்-14

இரசவாதி வித்தகன்-14      வித்தகன் பார்வை மறையும் அளவிற்குத் தள்ளி வந்தப்பின்  “மயூரன் தப்பு பண்ணிட்டப்பா. நீ வித்தகனை அழைச்சிருக்கக் கூடாது. எனக்கென்னவோ பழசை மறக்க வந்த என் தங்கையிடம் அதையே பேசி… Read More »இரசவாதி வித்தகன்-14

இரசவாதி வித்தகன்-12

இரசவாதி வித்தகன்-12      வித்தகன் பதறியவாறு அவளது கையைத் தீண்டவும், “அவுச்’ என்று உதறிக்கொண்டே சமையல் அறைப்பக்கம் சென்றாள்.     வித்தகனும் பின்னாடியே ஓடிவந்தான்.   “என்ன பூச்சி கையில கடிச்சிடிச்சா. அச்சோ… Read More »இரசவாதி வித்தகன்-12

இரசவாதி வித்தகன்-13

இரசவாதி வித்தகன்-13       மீனாம்பாள் அடித்து விடவும், “அச்சோ பாட்டி அண்ணா பாவம்” என்று வித்தகன் வரவும், கன்னத்தைப் பிடித்து மயூரன் தம்பியை கண்டான்.     “அது வந்து அண்ணா…… Read More »இரசவாதி வித்தகன்-13

இரசவாதி வித்தகன்-11

இரசவாதி வித்தகன்-11    வித்தகன் மஞ்சரியை இழுத்து வந்து தோட்டத்தில் அமரவைத்தான். அமலா மஞ்சரியின் வீட்டில் சமையலறையில் இருக்க, இங்கே தனித்து இருந்த ஓட்டு வீட்டில் திண்ணையில் அவளருகே அமர்ந்து, “உங்கிட்ட பேசணும்” என்றான்.… Read More »இரசவாதி வித்தகன்-11