Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி

உயிரில் உறைந்தவள் நீயடி

உயிரில் உறைந்தவள் நீயடி-20

அத்தியாயம்-20 காரை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான்.‌ (நேத்து ஒரு ரீடர் சடன் பிரேக் போடலையானு கேட்டிங்களே… இந்தா போட்டுட்டான்.)🤩😝 ஜீவிதா குலுங்கி முடித்து முகம் அதிரவும், வண்டியை இப்படிச் சட்டென நிறுத்திய மடத்தனத்தை உணர்ந்தான்.… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-20

உயிரில் உறைந்தவள் நீயடி-19

அத்தியாயம்-19 வீட்டிலில் காரில் ஏறும் போது உமாதேவி சமிக்ஜையாக விழியை உருட்ட, ஜீவிதாவோ பாவமாய் முகத்தை வைத்து மாமியாரை பார்த்தாள். “அம்மா… நீங்களும் வாங்களேன். அவ உங்க கூடவே வந்ததால எதிர்பார்க்குற” என்றான். “பொண்டாட்டியை… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-19

உயிரில் உறைந்தவள் நீயடி-18

அத்தியாயம்-18 எப்பொழுதும் உறங்கும் போது சற்று தூக்கமின்றி மார்பில் புரண்டு புரண்டு படுத்து, நேரம் எடுத்தே துயில் கொள்ளும் தாரகை ஜீவிதா. இன்று யுகேந்திரன் அத்தை மாமாவின் சௌகரியம் கேட்டு பேசிவிட்டு வரும் முன்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-18

உயிரில் உறைந்தவள் நீயடி-17

அத்தியாயம்-17 கதிரவனும் ரேகாவும் புதுத்துணி எடுத்து வந்து கொடுக்க, பெற்றுக்கொண்டு காலில் விழுந்தாள் ஜீவிதா. “அம்மா.. உன் அண்ணன் மகன் வாங்கித் தந்த புடவை நல்லாயிருக்கா?” என்று கேட்டாள். “புருஷன்னு சொல்லுடி. அதென்ன என்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-17

உயிரில் உறைந்தவள் நீயடி-16

அத்தியாயம்-16 எப்படியோ ஒரு வழியாக ஜீவிதா எம்பிராய்டரி செய்த சட்டத்தில் மணிகளால் ஆன யுகேந்திரன் முகத்தைக் கோர்த்து முடித்திருந்தாள். முகம் மட்டுமே கோர்த்து நெஞ்சு பகுதி வரை இருக்கும் தோற்றம். அதற்கே ஜீவிதாவிற்கு இடிப்பு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-16

உயிரில் உறைந்தவள் நீயடி-15

அத்தியாயம்-15 ஜீவிதா கர்ப்பம் தரித்து மருத்துவமனை சென்று வந்தப்பின் பெட்ரெஸ்ட் என்று கூறவும், பொழுது போகாமல் இருந்த இடத்திலேயே (பீட்ஸ் க்ராப்ட் ஒர்க்) குட்டி குட்டி மணிகளான கலை வேலைப்பட்டினை தான் செய்கின்றாள். வீட்டுக்குள்ளேயே… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-15

உயிரில் உறைந்தவள் நீயடி-14

அத்தியாயம்-14 ஜெகனிடம் “கண்டிப்பா வந்துடுடா.” என்று கூற, “ஏன்டா கல்யாணமாகி விருந்துக்குக் கூப்பிட்டா வரலை. இப்ப சிஸ்டர் கன்சீவா இருக்காங்க. நாங்க தான்டா பலகாரம், சோறு செய்து வந்து பார்க்கணும். நீயென்ன ஆனிவர்சரி கொண்டாடப்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-14

உயிரில் உறைந்தவள் நீயடி-13

அத்தியாயம்-13 யுகேந்திரன் ‘என்ன தேடினியா?’ என்று மூச்சு வாங்க கேட்டதும், அவசரமாய் இல்லையென்று தலையாட்டினாள். அவளது மறுப்பும் குறுகுறுப்பான விழிகளும் பொய்யை சொல்வதை எடுத்தியம்ப, “நீ என்னைத் தேட வேண்டாம். நான் இனி தினமும்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-13

உயிரில் உறைந்தவள் நீயடி-12

அத்தியாயம்-12 யுகேந்திரன் தாமரை மருத்துவமனை வந்து காணும் போது, அங்கே உமாதேவி வெகு தீவிரமான முகபாவத்தோடு யாரிடமோ தலையாட்டி கொண்டிருந்தார். ‘அம்மா… டாக்டரிடம் பேசிட்டு இருக்காங்க அவ எங்க?’ என்று அலைப்புறுதலாகப் பார்வையிட்டான். “பையன்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-12

உயிரில் உறைந்தவள் நீயடி-11

அத்தியாயம்-11 அதிகாலை விடியல் மலர, ஜீவிதா தலைவாரி நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதை கண்டு யுகேந்திரன் எழுந்தான். இத்தனை மாதம் காலை நேரம் எழும் பொழுது எல்லாம். பிடிக்காத கூடலில் ஜீவிதாவை வசப்படுத்த முயல்கின்றாய்,… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-11