Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே

ஐயங்காரு வீட்டு அழகே

ஐயங்காரு-வீட்டு-அழகே

ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)

அத்தியாயம்-39 காஞ்சிப்புரம் வரை கேப்-புக் செய்து காருண்யாவையும் குழந்தையையும் அழைத்து வந்தான் ராவணன்.ரோகிணியோ மடியில் பேத்தியை ஏந்தி வர, நார்மல் டெலிவெரி என்பதால் காருண்யா ஓரளவு வசதியாக சாய்ந்து வந்தாள். “ஏன்டா கார் வாங்கலாம்ல?… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)

ஐயங்காரு வீட்டு அழகே-38

அத்தியாயம்-38     அறுவஞைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர் போல குழந்தை பேறுகாலத்திற்கு தயாராக இருந்தாள் காருண்யா. அதனால் மருத்துவ விடுமுறை கேட்டு வீட்டிலிருந்தபடி காருண்யா வேலை செய்தாள். ராவணன் மட்டும் அடிக்கடி அலுவலகம்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-38

ஐயங்காரு வீட்டு அழகே-37

ஐயங்காரு வீட்டு அழகே-37 அத்தியாயம்-37    காருண்யாவை ரோஸ்லின் பக்கத்தில் நிறுத்தி, “அதெப்படி டி… சண்டைப்போடற ஜோடி சட்டுனு கன்சீவ் ஆகறிங்க? அந்த ராவணன் பிராஜக்ட் ஏழு மாசத்துக்குள்ள சக்சஸ் ஆகணும்னு முடிவோட தான்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-37

ஐயங்காரு வீட்டு அழகே-36

அத்தியாயம்-36       “அம்மா.. எரியுது” என்று அலறாத குரலில் ராவணன் கூப்பாடு போட, “நன்னா சத்தமிடுங்கோ. பைக்கை பார்த்து ஓட்ட என்னவாம்?” என்று காருண்யா சிடுசிடுக்க, “உன்னை செக்கப்புக்கு கூட்டிட்டு வந்தா… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-36

ஐயங்காரு வீட்டு அழகே-35

அத்தியாயம்-35 இருவருக்குள் இருந்த போராட்டம், உடனடியாக பதிலை கூற முடியாமல் தவிக்க, ராவணன் “இல்லை” என்றான். காருண்யாவோ, “தெரியலைக்கா” என்றாள். ராவணன் அவளை பார்த்து டேட் முடிந்ததே என்று கேட்டான்.”இந்த மாசம் நேக்கு இன்னமும்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-35

ஐயங்காரு வீட்டு அழகே-34

அத்தியாயம்-34   காருண்யா போனில் ‘சாரதா அக்கா’ என்ற பெயரிட்டு அழைப்பு வந்தது.   போனை எடுத்து வந்து காருண்யாவை பார்க்க, அவளோ “பாட்டியா?” என்றாள்.   ”உங்க பாட்டியில்லை.. ‘சாரதா அக்கா’ காலிங்.”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-34

ஐயங்காரு வீட்டு அழகே-33

அத்தியாயம்-33   ராவணனுக்கு நெஞ்செமெல்லாம் ஏதோ வதைத்தது.  காருண்யாவோடு சிறுவயதில் விளையாடி, பேசி சிரித்ததெல்லாம் ஐந்தாம் வகுப்பு வரை தான்‌. அதன்பின் அவள் பெண்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டாள். இல்லையில்லை அமிர்தா பாட்டி சேர்த்துவிட்டார்.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-33

ஐயங்காரு வீட்டு அழகே-32

அத்தியாயம்-32 ஒரிரு நாட்களாய், காருண்யா ராவணன் ஒரே வீட்டில் ஒரே மெத்தையில் படுத்துறங்கியும், அவர்கள் பேசும் வார்த்தை விரல் விட்டு எண்ணிடலாம். காருண்யா அவளாக பேச முனைந்து, “ப்ளீஸ் காரு… நீயா வந்து பேசாத‌.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-32

ஐயங்காரு வீட்டு அழகே-31

அத்தியாயம்-31    ஷாலினி லேசாக வெட்கப்பட்டு, “எங்க வீட்ல எனக்கு அலைன்ஸ் பார்த்துட்டாங்க. மேரேஜ் டேட் பிகாஸ் ஆகிடுச்சு.” என்றதும் ஆளாளுக்கு வாழ்த்து சொல்ல கைகுலுக்கினார்கள். ரோஸ்லின் கூட வாழ்த்தினாள்.அதை தொடர்ந்து “தாய்லாந்துல வேலை… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-31

ஐயங்காரு வீட்டு அழகே-30

அத்தியாயம்-30      ‘என்ன நெஞ்சழுத்தம்? இத்தனை நாள் என் கூட வர்றவ, இன்னிக்கு கோபம் வந்ததும் தனியா போயிட்டாளா.’ என்று கோபத்துடன் வண்டியை இயக்கினான்.‌       வீட்டுக்கு வந்ததும் சண்டையிழுப்பான்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-30