Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே » Page 2

ஐயங்காரு வீட்டு அழகே

ஐயங்காரு-வீட்டு-அழகே

ஐயங்காரு வீட்டு அழகே-29

அத்தியாயம்-29 காருண்யா-ராவணன் வாழ்வு எவ்வித தடங்கலின்றி இனிமையாக கழிந்தது.     சேர்ந்தே அலுவலகம் செல்வது, திரும்பி வருவது, வரும் பொழுதே காய்கறி, மளிகை ஐயிட்டம் எல்லாம் தேவைகளுக்கு ஏற்ப வாங்கி வந்துவிடுவார்கள்.  சில நேரம் சோர்ந்தே… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-29

ஐயங்காரு வீட்டு அழகே-28

அத்தியாயம்-28      “என் கண்ணை பார்த்து சொல்லு.” என்றதும் ராவணன் கேட்ட தேரணை திகிலை தர மௌனமானாள்.    பாட்டியோடு வளர்ந்ததாலோ அல்லது என்ன காரணமோ சில நேரம் காருண்யா தன்னையும் அறியாமல்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-28

ஐயங்காரு வீட்டு அழகே-27

அத்தியாயம்-27    மெத்தையில் அப்படியொன்றும் கட்டிக்கொண்டு உருள வேண்டாம்’ என்று கூறியவளோ முதுகுகாட்டி கண்ணீரை வழிய விட்டாள். ராவணன் இமை மூடி எப்பொழுதே உறங்கியிருந்தான்.   ராவணனின் தீண்டல் அணைப்பின்றி ஏங்கியது என்னவோ காருண்யா தான்.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-27

ஐயங்காரு வீட்டு அழகே-26

அத்தியாயம்-26    ராவணன் முதுகுக்கு பின் மூக்குறிந்து வந்தாள்.   “ஏய் இப்ப எதுக்கு அழுது வடியற முகத்தோட வர்ற. உனக்கு மட்டும் உன் அப்பா, பாட்டி போறாங்களா. எங்கப்பா அம்மா கூட போனாங்க. நான்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-26

ஐயங்காரு வீட்டு அழகே-25

இரு தினம் கழித்து காருண்யாவோடு அலுவலகம் சென்று திரும்பியவனை வரவேற்றார் ரோகிணியும், அமிர்தம் பாட்டியும்‌. “இவங்களை மறந்துட்டோம் பார்றேன்.” என்று ராவணன் வண்டியை நிறுத்த, “நாளைக்கு லீவு தான் போட்டாச்சே.” என்று காருண்யா பாட்டியையும்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-25

ஐயங்காரு வீட்டு அழகே-24

அத்தியாயம்-24     பூரிக்கு பதிலாக முத்தங்களை பரிமாறி கொண்ட ஜோடி, ஹாலிலிருந்து எந்த நொடியையோ தங்கள் பள்ளியறைக்கு மாறியிருந்தனர்.   காருண்யா இதழ் தன் இதழில் சிக்கி கொண்டு அவன் வசமானப்பின், அவளை… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-24

ஐயங்காரு வீட்டு அழகே-23

அத்தியாயம்-23      ராவணன் காருண்யா அலுவலகம் செல்ல கிளம்பினார்கள்.  காருண்யா எப்பவுமா போல ஸ்கூட்டி சாவி எடுத்தாள். மெது மெதுவாக ராவணன் இருந்த திசையை பார்த்தாள். ஷர்ட் பட்டனை மாட்டியவாறு வந்தவனை பார்வையிட்டவாறு… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-23

ஐயங்காரு வீட்டு அழகே-22

அத்தியாயம்-22. மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது சாவியை அவளிடம் நீட்ட, “இல்லை நீங்களே ஓட்டுங்கோ” என்று மறுக்க, ராவணன் நமுட்டு புன்னகையோடு இயக்கினான்.‌ “வீட்ல மாவு தீர்ந்திடுச்சு. மாவு வாங்கிடுங்கோ. சட்னி மட்டும் நம்மாத்துல… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-22

ஐயங்காரு வீட்டு அழகே-21

அத்தியாயம்-21   இரவென்றால் ஆளுக்கொரு புறம் முதுகுகாட்டி படுத்துக்கொள்வது, அதிகாலை காருண்யா குளித்து முடித்து விளக்கேற்றி, பில்டர் காபி குடித்து, சமைத்து முடித்து பேக்கிங் செய்யவும், கிளை வேலையாக வாஷிங் மெஷினில் துணி துவைத்திருக்க,… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-21

ஐயங்காரு வீட்டு அழகே-20

அத்தியாயம்-20   அலுவலகம் வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவனிடம், அவனுடன் வேலை பார்க்கும் தேவந்திரன் “என்ன மச்சி மாமனார் வீட்ல பைக் வாங்கி தரலையா? காருண்யா பைக்ல வர்ற” என்றான்.   “இந்த வம்பு… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-20