Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே » Page 3

ஐயங்காரு வீட்டு அழகே

ஐயங்காரு-வீட்டு-அழகே

ஐயங்காரு வீட்டு அழகே-19

அத்தியாயம்-19     சற்று நேரத்தில் சிவராமன் ராவணனுக்கு போன் போடவும், எடுத்து காதில் ஒருபக்கம் வைத்து, “சொல்லுங்கப்பா” என்றான்.‌   போன் ஸ்பீக்கரில் கைப்பட்டு இருக்க, “என்னடா… ரூம்மை அலங்காரம் பண்ணிட்டு இருக்கியா?” என்று… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-19

ஐயங்காரு வீட்டு அழகே-18

அத்தியாயம்-18   ராவணன் பக்கத்தில் நட்நது சென்று மதிய உணவை வாங்கி வந்தான்.  காருண்யாவிடம் நீட்ட, “நேக்கு வேண்டாம்” என்று முகம் சுழித்தாள்.   அவள் முகத்திருப்புதல் அறிந்தவனோ, ‘போறப்ப அமைதியா தானே இருந்தா? இப்ப… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-18

ஐயங்காரு வீட்டு அழகே-17

அத்தியாயம்-17   “நம்ம விஷயம்னா… நான் நாளைக்கு வொர்க் ப்ரம் ஹோம்னு மெயில் போட்டாச்சு. நீ இன்னமும் போடலைன்னு ஜவஹர் சொன்னார். முதல்ல ஒரு மெயில் போட்டுட்டு சாப்பிட்டு தூங்கு. எனக்கும் தூக்கம் வருது.”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-17

ஐயங்காரு வீட்டு அழகே-16

அத்தியாயம்-16    பாட்டி கதவை தட்டவும், முகமலம்பியவள், “வர்றேன் பாட்டி” என்று அவர் தான் அழைப்பதென்று யூகித்தவளாக பதில் தந்தாள்.   “நாழியாகுது… இன்னும் என்ன பண்ணற” என்றதும், கதவை திறந்து கோபமாய் நின்றாள்.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-16

ஐயங்காரு வீட்டு அழகே-15

அத்தியாயம்-15   திருமணம் முடிந்த அன்றே ரிஷப்ஷன் நடைப்பெற்றது. இதில் கோர்ட் சூட் என்று ராவணனுக்கு தோதாக உடை அணிந்துக் கொண்டான்.    காருண்யாவுமே வண்ண லெகங்கா அணிந்து நின்றாள். ராகவி, இந்து, சாரதா… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-15

ஐயங்கார் வீட்டு அழகே-14

அத்தியாயம்-14 ராவணன் பேட்சுலர் பார்ட்டி கொடுத்துவிட்டு வருவதால் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தான்.   காருண்யா காஞ்சிபுரம் சென்றதாக குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினாள்.   அடுத்து ஒரு வாரம் காருண்யா இல்லாத இருப்பிடத்தில், ராவணன் எதையோ… Read More »ஐயங்கார் வீட்டு அழகே-14

ஐயங்காரு வீட்டு அழகே-13

அத்தியாயம்-13    மதியம் சாப்பிடும் நேரம் காருண்யா தனியாக செல்பவளை ”தனியா ஒடினா எப்படி? அனவுன்ஸ் பண்ண வேண்டாம். அப்பறம் ஏன் தனியானு கேள்வி வரும்.” என்று நிற்க வைக்க, சிலை போல அசையாமல்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-13

ஐயங்காரு வீட்டு அழகே-12

அத்தியாயம்-12   காருண்யா வீட்டில் பேசிவிட்டு வந்த சிவராமனிடம், “என்னப்பா சட்டுனு எனக்கு காருண்யாவை கல்யாணம் பண்ணி வைக்க பேசிட்டிங்க. அவ ஐயர் பொண்ணு. நாம ஐயனாரை கும்பிடறவங்க. எப்படிப்பா மேட்ச் ஆகும்?   நீங்க… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-12

ஐயங்காரு வீட்டு அழகே-11

அத்தியாயம்-11     காருண்யாவின் வீடு குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருந்தது.   ராவணன் அவனது பெற்றோருடன் அங்கே வந்திருந்தான். அவனாக இங்கே அவன் தந்தை தாயாரை அழைத்து வரவில்லை. சிவராமன் தான்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-11

ஐயங்காரு வீட்டு அழகே-10

அத்தியாயம்-10      காஞ்சிபுரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் சென்ற மக்களை தவிர வீட்டு பெண்களும் ஆங்காங்கே முதியவர்களும் திண்ணையில் வீற்றிருக்க, ஆட்டோ நின்ற அடுத்த நிமிடம் இருவருக்கும் சேர்த்து பணத்தை தந்துவிட்டு “தேங்க்ஸ் அண்ணா”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-10