Skip to content
Home » ஒரு மழைப்பொழுதினில்

ஒரு மழைப்பொழுதினில்

ஒரு மழைப்பொழுதினில்-5

மறுநாள் காலை ஆதனும் முருகனும் புதிய அதிகாரிக்காக காத்திருந்தனர். ஆதனுக்கு மிகவும் வருத்தம். ஏதோ பெரிய தவறு இதற்கு பின் இருப்பதுபோலே தோன்றியது. அவனை விசாரிக்க விடாமல் விரட்டியடிக்கின்றனர். புதிதாய் வருபவன் நிச்சயம் இந்த… Read More »ஒரு மழைப்பொழுதினில்-5

ஒரு மழைப்பொழுதினில்-2

கொலை செய்யப்பட்டவன் பெயர் நெடுமாறன். சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவன். அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறியடித்து ஓடி வந்தனர். உடற்கூராய்வு முடிந்து தலையையும் உடலையும் ஒன்றாய் தைத்திருந்தனர். நல்ல வேளை… தலையும் உடலும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-2

ஒரு மழைப்பொழுதினில்-1

ஆண்டவன் எழுதிய அழகிய ஓவியம். பச்சை வண்ணத்தில் கோணல்மானலாய் ஒரு குடை… அதில் வண்ணமாய் மலர்கள் பூத்துக் குலுங்கியது. கன்னக் கதுப்பில் வதுவை வைத்திருக்கும் கரும்புள்ளி போல் திருஷ்டி பொட்டொட்டி தன்னையே அழகு பார்க்கும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-1