Skip to content
Home » கலெக்டர் ஹீரோயின்-பேய் ஹீரோ » Page 2

கலெக்டர் ஹீரோயின்-பேய் ஹீரோ

கலெக்டர் ஹீரோயின்-பேய் ஹீரோ

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

பிரதாப் கேள்வியாக நோக்க, “சார் ஒரு எமர்ஜென்சி… நான் உடனடியா போகணும்…” “மேடம்… இன்னும் ஒரு மணிநேரத்தில…” “ஞாபகம் இருக்கு சார்… ஆனால் இது ரொம்ப எமர்ஜென்சி…” என்றபடி வேகமாக வெளியேறினாள்… “அக்கா எனக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

சற்றும் யோசிக்காமல் சட்டென தன்முன்னாலிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து அவரது காலருகில் எறிந்தாள். தன்னிச்சையாக அருணாச்சலம் நகர்ந்து விட அது அவரைத் தொடர்ந்து உள்ளே வந்து நாகாபரணத்தின் காலில் விழுந்தது. “அய்யோ பட்ட காலிலேயே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32

அவனது பின்னால் வந்து ஒளிந்தவள் கைகள் நடுங்குவது போல் நடித்தபடி, “ஐயய்யோ நான் பயந்துட்டேன்… நான் பயந்துட்டேன்… பேய் சார்… பேய் சார் நீங்க என்ன பயமுறுத்தீட்டிங்க பேய்சார்…” என்றாள் கிண்டலாக… அவன் ஒன்றும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 31

“கரையில நின்னு வெயிட் பண்ணுறதுக்கு கடல் அலையில நின்னு வெயிட் பண்ணலாமே? “ஆங்? “இல்ல சும்மா தான நிக்குறோம்… அலையில கால் நனைக்கலாமான்னு…சிரித்தவள், “சரி வாங்க…” என்று விட்டு, அண்ணனையும் தம்பியையும் தாண்டிச் சென்றபோதிலும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 31

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 30

“என்ன பதிலையே காணோம்…ஆமா பாவம் துறுதுறுன்னு வேலை பார்த்துக்கிட்டு இருந்தவன எந்த வேலையும் பார்க்கக் கூடாதுன்னு கையைக் கட்டிப்போட்டா நீயும் என்ன செய்வ சொல்லு… ஆனா வேலையே செய்யலன்னாலும் சம்பளம்லாம் சரியா வந்துரும்ல… அப்படி… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 30

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 29

சுடுகாட்டில் தென்றல் வீசினால் -29 அவர் இந்தப்பக்கம் வருவது தெரிந்ததும் மெல்ல கண்களை மாதவியின் புறம் திருப்பினான்.அந்த நேரம் சரியாக மாதவி உதவிக்கு வந்தாள்.செய்து முடித்தக் கணக்கை “அண்ணா சரியான்னு பாருங்க” என்று அவனிடம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 29

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28

கண்களில் சாந்தம் மின்ன சொன்னவனை அமிழ்தா மேலும் கீழும் பார்த்தாள். என்ன? அவன் கேள்வியாக நோக்க,“இல்ல நீ செத்துப்போறதுக்கு முன்னாடி ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டியா என்ன?” என்றவள்அவனுடைய முறைப்பை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 27

ஒருகணம் திகைத்தாலும் பின்சுதாரித்தவன் “என்ன?” என்றான்.அந்தக் குரலின் அழுத்தமும் அவனது கூரிய பார்வையும் அருணாச்சலத்தையும் ஒரு கணம் தயங்க வைத்தது. “இல்ல என்பையன் சின்ன வயசுல தொலைஞ்சு போயிட்டான். பேரும் அருள்தான்… அருளரசன்… வயசும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 27

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 26

தன் முன்னால் வந்து நின்ற பிரதாப்பை நிமிர்ந்து பார்த்தான் அருளாளன்… “என்ன சார்? எதுவும் விவகாரமா?” தன் வாய்திறந்து சொல்லும் முன்னே சரியாகக் கண்டறிந்தவனைக் கண்டு மனதுள் ஆச்சரியம் நிறைந்தது அவருக்கு… இத்தனை வருட… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 26

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 25

சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 25 சிலுசிலுவென்ற காற்று முகத்தில் படிய அந்த ஊரில் கால் வைத்தவனுக்கு மனதுள் ஒரு சிலிர்ப்பு அவனை அறியாமல் ஊடுருவியது. எத்தனை வருடங்கள்??? சுத்தமான அந்த மாலைநேரக்காற்றை மெல்ல உள்ளிழுத்தான்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 25