சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14
“மேடம்…மேடம்….அமிழ்தா மேடம்…” ஏற்கனவே கதவருகே நின்று அனுமதி கேட்டுக் கேட்டுப் பதில் வராமல் போனதில் பதறியடித்து உள்ளே நுழைந்திருந்த பிரதாப் பலமுறை அழைத்தும் பதிலளிக்காமல் அமிழ்தா பேயடித்தாற்போலவே (பேய்தானே அரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.) அரண்டு நிற்க,… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14