சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 4
‘அப்பா… என்னைப் பத்திரமா திரும்பிக் கூட்டிட்டுப் போயிருவலப்பா… ‘ 10 வயது மகனின் பிஞ்சுக்குரல் காதுகளில் எதிரொலிக்க சட்டென கண்களைத் திறந்தார். கார் இப்பொழுது சுழன்று கொண்டிருந்தது.லாரியும் நிற்பதாகவோ வேகத்தைக் குறைப்பதாகவோ தெரியவில்லை. டிரைவரைப்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 4