Skip to content
Home » கல்கி

கல்கி

கல்கி

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 81-85 அத்தியாயங்கள்

81. பூனையும் கிளியும்     பொன்னியின் செல்வர் ஊகித்து ஆருடம் கூறிய வண்ணமே நடந்தது. குந்தவை தேவியும், வானதியும் திருவையாற்றில் இருந்த சோழ மாளிகை போய்ச் சேர்ந்ததும், அங்கேயே பல்லக்கையும் பரிவாரங்களையும் நிறுத்தினார்கள். செம்பியன் மாதேவியும், அவருடைய… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 81-85 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 76-80 அத்தியாயங்கள்

76. வடவாறு திரும்பியது!     இந்த நெடும் கதையில் வரும் பாத்திரங்களில் சிலர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியும் நடந்தும் வருவதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்லவென்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மனித இயற்கை என்றைக்கும்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 76-80 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 71-75 அத்தியாயங்கள்

71. ‘திருவயிறு உதித்த தேவர்’     செம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு வந்தார். சக்கரவர்த்தி அவர் வரும் செய்தி அறிந்து வாசற்படி வரையில் நடந்து சென்று… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 71-75 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 66-70 அத்தியாயங்கள்

66. மதுராந்தகன் மறைவு     குதிரையும் தானுமாகத் திடீரென்று உருண்டு விழுந்ததும் சிறிதும் மனம் கலங்காத கந்தமாறன், எழுந்திருக்கும்போதே கையில் வேலை எடுத்துக்கொண்டு எழுந்தான். அவனுடைய நோக்கம் ஏற்கெனவே மறு கரையை அணுகிக் கொண்டிருந்த குதிரையின் பேரில்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 66-70 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 61-65 அத்தியாயங்கள்

61. நிச்சயதார்த்தம்     வெளியில் காலடிச் சத்தம் கேட்டதும் பூங்குழலி அச்சிறு குடிலின் வாசற் கதவை நோக்கிப் போனாள். அவள் தன்னை விட்டுவிட்டு அடியோடு போய்விடப் போகிறாள் என்று சேந்தன் அமுதன் எண்ணிப் பெருமூச்சு விட்டான். அவள்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 61-65 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 56-60 அத்தியாயங்கள்

56. “சமய சஞ்சீவி”     அன்றிரவு கடைசிக் காவலன் வந்துவிட்டுப் போனதும் வந்தியத்தேவன் அடுத்த அறையிலிருந்த பைத்தியக்காரன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தான். அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் எலி பிறாண்டுவது… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 56-60 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 51-55 அத்தியாயங்கள்

51. மணிமேகலை கேட்ட வரம்     சித்தப்பிரமை கொண்டவளைப் போல் அப்படியும் இப்படியும் பார்த்துத் திருதிருவென்று விழித்துக் கொண்டு மணிமேகலை உள்ளே வந்தாள். வானதி கூறியதைப்போல் அவளுடைய தோற்றம் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. அழுது அழுது அவளுடைய முகமும்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 51-55 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 46-50 அத்தியாயங்கள்

46. ஆழ்வானுக்கு ஆபத்து!     ஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும் மலையடிவாரத்து மரத்தினடியில் உட்கார்ந்தார்கள். “பெண்ணே! நான் வந்த காரியம் ஆகிவிட்டது. புறப்படலாமா?” என்றான் ஆழ்வார்க்கடியான்.      “வைஷ்ணவரே! நீர் வந்த காரியம் ஆகிவிட்டதென்றால் நீர் போகலாம். நான் வந்த காரியம்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 46-50 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 41-45 அத்தியாயங்கள்

41. பாயுதே தீ!     இத்தனை நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்த சம்புவரையர் இப்போது பாய்ந்து எழுந்து கந்தமாறனுடைய கையைப் பிடித்துக் கொண்டார்.      “அடே மூடா! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்?’ என்றார்.      “தந்தையே! இந்தச் சிநேகிதத் துரோகியைக்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 41-45 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 36-40 அத்தியாயங்கள்

36. பாண்டிமாதேவி     வந்தியத்தேவனை வாலில்லாக் குரங்கோடு சேர்த்துக் கட்டியவர்கள், அவனுக்கு அருகில் சுவரில் மாட்டியிருந்த கலைமானின் கொம்புகளோடு மணிமேகலையைச் சேர்த்துக் கட்டினார்கள்.      “மந்திரவாதி! நான் தான் உங்கள் எதிரி, கடம்பூர் இளவரசியை ஏன் கட்டுகிறீர்கள்? விட்டு… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 36-40 அத்தியாயங்கள்