Skip to content
Home » காதல்

காதல்

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

சித்தி – 8

    தன்னை மணம் முடித்து வரும் பெண் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா? இல்லை இதுவரை அவன் கேள்விப்பட்டது போலவே சித்தியாக நடந்து கொண்டு தன் மகளை துன்புறுத்துவாளா? என்ற யோசனையிலேயே தன்… Read More »சித்தி – 8

சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

தடக்… தடக்… தடக்… நள்ளிரவின் அமைதியைத் தன்னுடைய தடக்…தடக்… இசையால் தட்டி எழுப்பியபடி சென்று கொண்டிருந்தது அந்த இரயில்… அதனுடைய நூற்றுக்கணக்கான படுக்கைகளுள் ஒரு மிடில் பெர்த்தில், ‘தையதையதையா… தக்கத்தய்யதய்ய தையா…’ பாடலை ஹெட்செட்டின்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

மஞ்ச சீலை

சூரியனின் கதிர்கள் பூமிக்கு படாத வண்ணம் மழை மேகங்கள் பூமியைச் சூழ்ந்து கொண்டிருந்தது.  வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து தன் வேலைகளை தொடங்குபவர், இன்றும் சற்று அசதியினால் ஆறு மணிக்கு தான் எழுந்தார்.  பஞ்சனையில்… Read More »மஞ்ச சீலை

முகப்பு இல்லா பனுவல் – 21

தன் மார்பில் சாய்ந்து கொண்டு “பெண்களை கடத்தி, இப்படி இத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை தடுக்கவே முடியாதாங்க” என்று கவலையாக கேட்டாள் மாதவி, “எந்த ஒரு குற்றத்தையும் முழுமையாக தடுக்க முடியாது மாதவி” என்றான்.  அவள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 21

முகப்பு இல்லா பனுவல் – 20

தேவராஜன் மாதவி திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக விசு தன் மனைவி மற்றும் மாதவியை அழைத்துக்கொண்டு கடைக்கு வர, அவர்களுக்கு முன்பே அங்கு இருந்தான் தேவராஜன். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என்னடா? வேற எந்த வேலையும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 20

முகப்பு இல்லா பனுவல் – 19

கதிரை பற்றியும் மாதவியைப் பற்றியும் முழுமையாக தன் தாய் தந்தையரிடம் தெரிவித்தான் தேவராஜன்.  “நான் மாதவியை திருமணம் செய்து, அவள் இங்கு வந்த பிறகு என் மனைவியாக மட்டும் தான் நீங்கள் அவளை பார்க்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 19

முகப்பு இல்லா பனுவல் – 18

விடிய விடிய தன் ஆசையை சோனாவிடம் சொல்லிக் கொண்டு இருந்த தேவராஜன், சூரியன் உதித்து வெகு நேரம் கழித்துதான் படுக்கையில் இருந்து எழுந்தான்.  ஏனோ அவன் தலை வின் வின் என்று வலித்தது. தலையில்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 18

முகப்பு இல்லா பனுவல் – 17

தேவராஜன் கமிஷனராக பதவியேற்றதும், டெல்லியில் நடந்த காவல்துறை கலந்தாசனைக் கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக சென்றிருந்தான். மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தின் இறுதி நாள் அன்று அனைவரிடமும் பேசிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான்.  அங்கிருக்கும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 17

முகப்பு இல்லா பனுவல் – 16

தேவராஜன், மாதவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதிரிடம் கேட்க, கதிருக்கோ என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.  “ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்று தேவராஜன் கதிரை பார்க்க,  “இல்லை சார்.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 16