Skip to content
Home » காற்றோடு காற்றாக

காற்றோடு காற்றாக

காற்றோடு காற்றாக-20

20 “சங்கர், டில்லியில் இருந்து இப்போது தான் நாங்க ஊருக்கு வந்தோம். எல்லாரையும் கூட்டிக் கொண்டு நாளைக் காலை நேரே மண்டபத்திற்கு வந்து விடுகிறோம்” மாதவன் சொன்னான். “நீ பத்து நாளைக்கு முன்பே போயிட்டேன்னு… Read More »காற்றோடு காற்றாக-20

காற்றோடு காற்றாக-19

19 வாசலில் பைக் சத்தம் கேட்டு பிரியா வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். பைக்கை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டு விட்டு உள்ளே நுழைந்தான் பலராமன். “வாங்க அண்ணா, எப்படி இருக்கீங்க?” “நான் நல்லா தான்… Read More »காற்றோடு காற்றாக-19

காற்றோடு காற்றாக-18

18 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சங்கரைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் பிரியா. ஜுரம் விட்டிருக்கும் போலும். போர்த்தியிருந்த போர்வை விலகி இருந்தது. அதை சரியாக போர்த்தலாம் என்று அவன் குறுக்கே கையை நீட்டினாள். நன்றாகத்… Read More »காற்றோடு காற்றாக-18

காற்றோடு காற்றாக-17

17 என்னவென்று சொல்வது? யதார்த்தமா? யதேச்சையா? அன்றி விதியின் போக்கா? என்னவென்று சொல்வது? பிரியா தான் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்று வருவாய் துறையில் உயர் பதவி பெற்று பட்டுக்கோட்டையில் வேலையில் சேர்ந்ததை என்னவென்று… Read More »காற்றோடு காற்றாக-17

காற்றோடு காற்றாக-16

16 பின்னால் விரட்டிக் கொண்டு வீடு வரை வந்த மழை, தேய்ந்து தூறலாகி அவர்களை வீட்டிற்குள் அனுப்பி விட்டு, வந்த வேலை முடிந்ததென்று முற்றிலும் நின்று விட்டிருந்தது. இரவு அவர்கள் அறையில் படுத்திருந்தனர். ஜன்னல்… Read More »காற்றோடு காற்றாக-16

காற்றோடு காற்றாக-15

15 “மெல்ல, மெல்ல பார்த்து வா” என்று கல்லில் இடறிக் கொண்ட பிரியாவை சங்கர் கைகளைப் பிடித்து தன் பக்கமாக இழுத்துக் கொண்டான். காலில் செருப்பை சரியாகப் பொருத்திக் கொண்டு அவனோடு மரஞ்செறிவுக்குள் புகுந்து… Read More »காற்றோடு காற்றாக-15

காற்றோடு காற்றாக-14

14. லாவண்யாவின் புகுந்த வீடு இருக்கும் கிராமத்திற்கு விருந்திற்கு சென்றார்கள் சங்கரும் பிரியாவும். அது அரசநல்லூருக்கு அருகில் உள்ள ஒரு வயல் சார்ந்த கிராமம். தோப்பும் துரவுமாக இருந்த பெரிய வீடு அது. முகப்பு… Read More »காற்றோடு காற்றாக-14

காற்றோடு காற்றாக-13

13 “எல்லோரும் ஏறியாச்சா? சாமான்களை ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கிளம்பலாமா .ரை. ரைட்.” பிரியாவின் உறவினர்கள் ஒரு சொகுசுப் பேருந்தில் ஏறிக் கொள்ள இன்று எல்லோரும் மணமகன் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சங்கரின்… Read More »காற்றோடு காற்றாக-13

காற்றோடு காற்றாக-12

12 அறையின் உள்ளே சங்கர் நுழைந்த போது திருமண உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் பிரியா. பின்னோடு பட்டு வேட்டி பட்டு சட்டையில் ஆணின் வாசத்துடன் நுழைந்தான் சங்கர்.… Read More »காற்றோடு காற்றாக-12

காற்றோடு காற்றாக-11

11 “செய்யவட்டி, ஒய் செரியவட்டி” “என்னங்கய்யா…..?” “தோ பாரு, நம்ம செவலை வெயில்ல நிக்குது. இழுத்துக் கிட்டுப் போய் கொட்டாயில கட்டு” “சரிங்க” “கொஞ்சம் வைக்கோலை பிரிச்சிப் போடு” ‘ஐயா, உங்களுக்கு போன் வந்திருக்கு”… Read More »காற்றோடு காற்றாக-11