Skip to content
Home » சித்தி

சித்தி

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12

சித்தி – 11

   முத்துராமன் தன் மகளுக்கு சீர் பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தார். பணமும் கொடுக்க அதை மரகதமும் ஜீவானந்தம் வேண்டாம் என்று மறுத்தனர். பின்னர் உமாவிடம் கொடுத்து விடும் படி சொல்லிவிட்டான் ஜீவானந்த்.     … Read More »சித்தி – 11

சித்தி – 10

ஜீவானந்த் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டதும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்க, உமா பாரதியின் தந்தை தன் மகளுக்கு சீர் பொருட்களுடன் வாசலில் நின்றிருந்தார்.  வண்டியில்… Read More »சித்தி – 10

சித்தி – 1

    அதிகாலை ஐந்து மணி சூரியன் தன் வேலையை தொடங்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று  கருக்கல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாவதிலேயே தெரிய ஆரம்பித்தது.  அலாரம் அடிக்காமலேயே எழும் பழக்கம் உள்ள உமா. தன் கைகளை… Read More »சித்தி – 1