Skip to content
Home » சிறுகதைகள் » Page 5

சிறுகதைகள்

சிறுகதைகள்

  விநோத கணக்கு

  விநோத கணக்கு        எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று.      துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு கவலையை தந்தது.   … Read More »  விநோத கணக்கு

முரண்

 முரண்       மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே ‘க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்’ வாசிகள்.     பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து… Read More »முரண்

 பார்வை போதுமடி பெண்ணே

 பார்வை போதுமடி பெண்ணே     காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.     நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த… Read More » பார்வை போதுமடி பெண்ணே

 மத்தாப்பூ மலரே

 மத்தாப்பூ மலரே      வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ… Read More » மத்தாப்பூ மலரே

  தீர்ப்பெழுதிய பேனா

                                  தீர்ப்பெழுதிய பேனா               ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, “இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு,… Read More »  தீர்ப்பெழுதிய பேனா

துளிர் விடும் விடியல்

        துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க… Read More »துளிர் விடும் விடியல்