அடக்கமுடைமை-13
திருக்குறள்–அறத்துபால் -இல்லறவியல் – அடக்கமுடைமை-13 குறள்-121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும். குறள்-122… Read More »அடக்கமுடைமை-13