Skip to content
Home » திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

அடக்கமுடைமை-13

திருக்குறள்–அறத்துபால் -இல்லறவியல் – அடக்கமுடைமை-13 குறள்-121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌. குறள்-122… Read More »அடக்கமுடைமை-13

செய்ந்நன்றி அறிதல்-11

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–செய்ந்நன்றி அறிதல்-11 குறள்-101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு… Read More »செய்ந்நன்றி அறிதல்-11

இனியவைகூறல்-10

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–இனியவைகூறல் குறள்-91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் அன்பு கலந்து வஞ்சம்‌ அற்றவைகளாகிய சொற்கள்‌, மெய்ப்பொருள்‌ கண்டவர்களின்‌ வாய்ச்சொற்கள்‌ இன்சொற்களாகும்‌. குறள்-92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப்… Read More »இனியவைகூறல்-10

விருந்தோம்பல்

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–விருந்தோம்பல் குறள்:81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு வீட்டில்‌ இருந்து பொருள்களைக்‌ காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்‌ விருந்தினரைப்‌ போற்றி உதவிசெய்யும்‌ பொருட்டே ஆகும்‌. குறள்-82 விருந்து புறத்ததாத் தானுண்டல்… Read More »விருந்தோம்பல்