Skip to content
Home » தீரனின் தென்றல்

தீரனின் தென்றல்

தீரனின் தென்றல்-20

தீரனின் தென்றல் – 20 மாதங்கள் இரண்டு கடந்திருந்தது… ரங்கநாதன் தன் குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி… அவர்களுக்கு உறவுகள் இருக்கும் ஊரில் எல்லாம் தீரனும் குமாரும் தனித்தனியாக தேடி பார்த்து விட்டனர். எங்கும்… Read More »தீரனின் தென்றல்-20

தீரனின் தென்றல்-19

ஆதீரனுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை…. ‘ரங்கநாதன் மாமா அப்பாவை ஏமாற்றி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்… இது நடக்கும் போது தான் பத்து வயது சிறுவன்..‌ தனக்கே அவர் மீது கோபமும் பழி… Read More »தீரனின் தென்றல்-19

தீரனின் தென்றல்-1

AATHEE Construction and Builders… என்ற பெயர் தாங்கிய பதாகை வெயிலில் ஜொலிக்க வரவேற்றது அந்த மூன்றடுக்கு கட்டிடம்… சென்னையில் மிக குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் தொழிலதிபன் ஆதீரனுக்கு சொந்தமான அலுவலகம்… பெயருக்கு… Read More »தீரனின் தென்றல்-1