Skip to content
Home » தீரனின் தென்றல் » Page 2

தீரனின் தென்றல்

தீரனின் தென்றல்-31

தீரனின் தென்றல் – 31 “எனக்கும் சித்ராக்கும் பெரிய குடும்பம் இருந்தது தென்றல்… எனக்கு அண்ணா அக்கா நான் தான் கடைசி பையன் வீட்ல எல்லாருக்கும் குறிப்பா அம்மாக்கு ரொம்ப செல்லம். சித்ரா ஃபேமிலி… Read More »தீரனின் தென்றல்-31

தீரனின் தென்றல்-30

தீரனின் தென்றல் – 30 மதனின் கையொப்பம் வாங்க வேண்டிய கோப்புகளை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தாள் சித்ரா. எப்போதும் இருப்பதை விட இன்னும் அதிக கோபத்தில் சித்ரா மதனை முறைத்துக் கொண்டு… Read More »தீரனின் தென்றல்-30

தீரனின் தென்றல்-29

தென்றல் சமையலை ரசித்து உண்ட தீரன் தன் மகளோடு சேர்ந்து விளையாட துவங்க “பாஸ்… இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… நீங்க போயே ஆகனுமே…” என்று நினைவுறுத்த “ஸ்ஸ்… அப்படியா? சரி மதன்… Read More »தீரனின் தென்றல்-29

தீரனின் தென்றல்-28

“குட் மார்னிங் தெட்டு” தன் மழலை மொழியில் இன்னும் முழுதாக கலையாத தூக்கத்துடன் கிச்சன் வந்து நின்றாள் அபூர்வா… “குட் மார்னிங் பூர்வி… என்னாச்சு இவ்வளவு சீக்கிரம் புவிக்குட்டி எழுந்துட்டீங்க…” தென்றல் அடுப்பில் இருந்த… Read More »தீரனின் தென்றல்-28

தீரனின் தென்றல்-27

ஆதீரன் தான் தென்றல் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி என்பது தனக்கு தெரியும் என்றதோடு நேற்று அபூர்வாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது வரை அனைத்தும் தெரியும் என்று குமார் சொல்ல அனைவருமே அதிர்ந்து பார்த்தனர்…… Read More »தீரனின் தென்றல்-27

தீரனின் தென்றல்-26

தீரனின் தென்றல் – 26 பொன்னி சமையல் அறையில் இருக்க அவருக்கு உதவியாக கீரை கட்டை பிரித்து ஆய்ந்து கொண்டு இருந்தாள் சித்ரா. தென்றல் அலுவலகம் சென்றிருக்க தலைவலி என்று விடும்பு எடுத்த சித்ராவிற்கு… Read More »தீரனின் தென்றல்-26

தீரனின் தென்றல்-24

தீரனின் தென்றல் – 24 ஹாலில் அமர்ந்து தென்றலுக்கும் தனக்கும் இருந்த கடந்தகாலத்தை ஆதீரன் கூறி முடிக்க முதலில் இருந்து கேட்ட மதன் இடையில் வந்து சேர்ந்து கொண்ட கமலம் இருவருக்கும் என்ன சொல்ல… Read More »தீரனின் தென்றல்-24

தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல் – 23 பூரணி இறந்ததும் அவர் கூறியது படி தீரன் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள மகன் முறையில் நின்று குமார் தான் அனைத்தும் செய்தான்… பூரணிக்கு செய்ய வேண்டிய காரியங்கள்… Read More »தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல்-22

தீரனின் தென்றல். – 22 தென்றலை பற்றி பூரணி கூறியதை சொல்லி “என்னடா பண்ணி வச்சிருக்க என் தங்கச்சி வாழ்க்கையை…. ஏன்டா சின்ன வயசுல இருந்து ரங்கநாதன் அப்பாவை பார்க்குற… அவர் தானே உன்னை… Read More »தீரனின் தென்றல்-22

தீரனின் தென்றல்-21

தீரனின் தென்றல் – 21 “அம்மாடி தென்றல்… என்னடா இது? ஏன் டா எங்கிட்ட கூட இதை சொல்லலை… ஆதீ… ஆதீரன் கூட என்கிட்ட சொல்லலையே மா… சொல்லி இருந்தா என்னை விட்டு போக… Read More »தீரனின் தென்றல்-21