Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-50 (முடிவுற்றது)

துஷ்யந்தா-50      இன்பாவின் கண்கள் நொடிக்கு ஒரு முறை விதுரனை கண்டு அச்சத்தில் மிரண்டது.   விதுரனுக்கு தன்னை கண்டு அச்சத்தில் நடுங்கும் இன்பாவை கண்டு எரிச்சலே மண்டியது.  தர்மாவை அழைத்து “அவனை உட்கார… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-50 (முடிவுற்றது)

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-49

துஷ்யந்தா-49          இரண்டு வாரம் சுமூகமாக கடந்திருக்க, இன்பா கோபத்தோடு விதுரன் அலுவலகம் வந்தான்.    நேராக விதுரனின் அறைக்கு வந்தவன் “இப்ப சந்தோஷமா.” என்று கத்தினான்.     விதுரனுக்கு புரியாமல்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-49

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-48

துஷ்யந்தா-48      விக்னேஷ் கூறுவதை கேட்டு விதுரன் போனில் சிரித்து கொண்டிருந்தான்.       இரண்டு வாரமாய் சசி சௌமியாவின் செய்கைகளை உடனுக்குடன் விதுரனுக்கு அனுப்பவும், என்ன தான் சசியை தனித்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-48

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-47

துஷ்யந்தா-47       தன்வீ சிணுங்கி முறுக்கி நெளியவும் பிரகதிக்கு முன்னால் விதுரன் சென்று அவளை தட்டி கொடுத்து தூக்கினான். தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு செல்ல நடந்தான்.        … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-47

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-46

துஷ்யந்தா-46      தன்வீ தன் சின்ன சிறு கைகளால் கத்தியை பிடிக்க டிரகதி அவளுக்கு துணையோடு கைப்பிடித்து வெட்டினாள்.     விதுரன் மனம் பிரகதியை குழந்தையை ஒரு கணம் வருடி பார்த்தது.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-46

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-45

துஷ்யந்தா-45    விதுரன் வயிற்றை பிடித்து சிரிக்க ஆரம்பித்தான். அவனின் சிரிப்பு பிரகதிக்கு எரிச்சலை கிளம்பியது. ஆனால் எமகாதகன் சிரிப்பை நிறுத்தாமல் கெக்கபெக்கவென்று சிரிப்பை தொடர்ந்தவன் அவளின் முகவாட்டத்தை கண்டே தன் சிரிப்பை மனதில்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-45

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44

துஷ்யந்தா-44 இன்பா ஒரு நொடியில் விதுரனின் அவதாரம் கண்டு பின் நகர, விதுரனோ கூலாக சௌமி அருகே வந்து, “உங்க அண்ணா சொல்லறது கரெக்ட். பணக்காரங்க பிரைன் வாஷ் பண்ணிடுவாங்க. நான் இங்க வந்தது… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-43

துஷ்யந்தா-43 பிரகதி காலையில் மிகவும் சோர்வாக கீழே இறங்கினாள். அனிலிகா எட்வின் இருவரும் காபி குடித்து கொண்டே பிரகதியை கண்டனர். “தன்வீ எழுந்துக்கலையா?” என்று கேட்டாள் அனிலிகா. “ம்… இல்லை. விதுரன் அவள் முழிச்சா… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-43

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-42

துஷ்யந்தா-42 வீட்டிற்கு வந்த பொழுது விதுரன் எதையோ பருகி கொண்டிருந்தான். மதுவகையில் ஒரு பானம் என்றவரை அறிந்து குழந்தையை கொடுக்கவில்லை. அவனுமே தடுத்து நிறுத்தி கேட்கவில்லை. அடுத்த நாள் அதே அமைதியோடு எழுந்தனர். விதுரன்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-42

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-41

துஷ்யந்தா-41      பல வித  யோசனையோடு பிரகதி மெதுவாக நடந்து மேலே ஏறி கொண்டிருந்தாள்.    குழந்தையின் உடையை தளர்த்தி மெல்லிய ஆடையை அணிவித்தப்பின் அமுதம் பருக கொடுத்து அமைதியாக மாடிக்கு அழைத்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-41