துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40
துஷ்யந்தா-40 விதுரன் வந்து தாங்கவும் பிரகதி அவன் தீண்டலில் மகிழ்ச்சியாய் கரைந்தாள். அது ஒரு நிமிடமே. அடுத்து குழந்தையை வாங்கி மிடுக்காக நின்றவனை கண்டு தான் இனி அதிகப்படியோ என்ற எண்ணமே… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40
துஷ்யந்தா-40 விதுரன் வந்து தாங்கவும் பிரகதி அவன் தீண்டலில் மகிழ்ச்சியாய் கரைந்தாள். அது ஒரு நிமிடமே. அடுத்து குழந்தையை வாங்கி மிடுக்காக நின்றவனை கண்டு தான் இனி அதிகப்படியோ என்ற எண்ணமே… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40
துஷ்யந்தா-39 அறைக்கு வந்த பிறகு குழந்தையை படுக்க வைத்திருந்தான். தன்வீயை இரசித்து பார்த்தவன் தன்னருகே திரும்பி பார்க்க பிரகதி இவனை இரசிப்பதை கண்டதும் முகம் திருப்பி கொண்டான். நான் முகம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39
துஷ்யந்தா-38 கண்ணை கசக்கி ”குட்மார்னிங் டெ” என்றவன் விறிட்டென எழுந்தான். ஏதோ தீயை மித்திதவன் போல போர்வையை உதறி முகம் திருப்பி குளியலறைக்கு சென்றான். நொடிகளும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38
துஷ்யந்தா-37 ஆதித்யா இறக்கும் முன் விதுரன் வாழ்வு பூர்த்தியாகவில்லையே பேரனின் இல்லற வாழ்வு இப்படியானதே என்று நெஞ்சு பிடித்து பிரகதியை அச்சப்படுத்திட போனில் ‘விதுரனின் மகள் தன்வீ’ என்று போட்டோவை காட்டி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37
துஷ்யந்தா-36 இரண்டு மாதம் ஒப்பந்த காலம் முடிவடைய ஒரு வாரம் இருந்தது. அதுவரை பிரகதி விதுரன் வாழ்வு அழகாய் பயணித்தது. ஆனால் அன்று ஒப்பந்தமும் வேண்டாம். இதே இரண்டு மாத கெடுவை போல வாழ்க்கை… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-36
துஷ்யந்தா-35 மதியம் சாப்பிட வந்தவளை ஆதித்யா வரவேற்று அமர வைத்தார். “என்னம்மா.. விதுரனோட சண்டையா… காலையிலேயே காபி குடிக்கவோ, டிபன் சாப்பிடவோ வரலை.” என்றவருக்கு என்ன கூறி விளக்குவாள். ஆனால் அவளின்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35
துஷ்யந்தா-34 இரவு அறைக்கு வந்த நேரம் பிரகதி தயங்கி நின்றாள். அவளின் கால் விரல்கள் நடுங்கி முன்வர, உடை மாற்றி வந்தவன் “என்ன சடனா சேரி?” என்றான். “நீங்க தான்..… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -34
துஷ்யந்தா-33 தன் அத்தனை கோபத்தையும் அடக்க வழியின்றி வெளியே இருந்த ஸ்விம்மிங் புலில் நீந்த ஆரம்பித்தான். எப்பொழுதும் காரை எடுத்து பயணிப்பது அவன் வழக்கம். இன்று அப்படி சென்றால் விபத்து நேர்வது உறுதி. அவனுக்கோ… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -33
துஷ்யந்தா-32 பிரகதி முடிவாக கிளம்புவதாக அனைத்தும் பேக் செய்து எடுத்து வைத்தாள். “என்ன பண்ணற… குழந்தையை கூட்டிட்டு திரும்ப வருவல? பிறகு எதுக்கு எல்லா திங்க்ஸும் எடுத்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-32
துஷ்யந்தா-31 பிரகதி இங்கு வந்தப்பிறகு இருதினம் தன்னை யாரேனும் தொடர்கின்றனராயென்று ஆராய்ந்தாள். ஆனால் அப்படி தெரியவில்லை. அனிலிகாவும் பிரகதியும் அவ்வீட்டில் இருந்தார்கள். சற்று தள்ளி எட்வின்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -31