Skip to content
Home » நடிகையின் கதை

நடிகையின் கதை

அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

தன் தந்தை தான் செய்த தவறை மன்னிக்கவே மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு தன் மொத்த குடும்பமும் மன்னித்து தன்னை தேடிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாய் உணவு பரிமாற குடும்பமாக உட்கார்ந்து… Read More »அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

அரிதாரம் – 27

ஆராதனா நிகேதன் திருமணத்திற்கு முத்துபாண்டி சம்மதித்ததும், வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ந்தனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு தடால் புடலாக விருந்து தயாராக, மதிய உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.  உணவு முடிந்ததும் நிகேதன்… Read More »அரிதாரம் – 27

அரிதாரம் – 26

தந்தை கூறியதும், முத்துவேல் புன்னகையுடன் “வாங்க” என்று வரவேற்க, முத்துப்பாண்டியோ எதுவும் கூறாமல் தோளில் இருந்த துண்டை உதறி கீழே போட்டு அமர்ந்து விட்டார்.  “என்னலே! சம்பந்தம் பேச வந்திருக்காங்கன்னு சொல்லுறேன், நீ பாட்டுக்கு… Read More »அரிதாரம் – 26

அரிதாரம் – 25

ரகுவிற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த நிகேதனுக்கு, அவனது தாய் தந்தை நினைத்து கவலையாக இருக்க, அதை கீதாவின் தந்தையிடம் கூறினான்.  நிகேதனின் இளகிய மனதை கண்டவர், அவனிடம் கமிஷனர்… Read More »அரிதாரம் – 25

அரிதாரம் – 24

நிகேதன் நடிகை ஆராதனாவை காதலிக்கிறேன் என்று சொன்னதும் சற்று தயங்கிய ஷர்மிளா, மகனுக்கு பிடித்தால் போதும் என்று நினைத்து உடனே தன் முகத்தை மாற்றிக்கொண்டு, “உனக்கு பிடித்தால் எனக்கும் சம்மதம் தான். ஏன் அந்தப்… Read More »அரிதாரம் – 24

அரிதாரம் – 23

ஆராதனா பேசியதிலேயே அவளது சம்மதத்தையும் உணர்ந்த நிகேதனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை தெரிவிக்கும் விதமாக புன்னகைத்து “ரொம்ப சந்தோஷம் ஆராதனா. நாம் நிச்சயம் ரொம்ப சந்தோஷமாக, ரொம்ப நாள் வாழ்வோம். கவலைப்படாதே!  எனக்கு… Read More »அரிதாரம் – 23

அரிதாரம் – 22

நிகேதன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் ஆராதனா.  சில நொடிகள் தான் அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. சற்றென்று அவள் முகம் அலட்சியமாக மாற, சோபாவில் நன்றாக சாய்ந்து… Read More »அரிதாரம் – 22

அரிதாரம் – 21

தனக்குப் பின்னால் சத்தம் கேட்டு திரும்பிய ஆராதனா, அங்கு நிகேதன் புன்னகையுடன் இருப்பதைக் கண்டு, “சார் என்ன சொன்னீங்க?” என்றாள் குழப்பமாக.  “சாட் ரெடி என்று டைரக்டர் சொல்லிட்டார். அதுதான் எதையும் யோசிக்காமல் வேலையை… Read More »அரிதாரம் – 21

அரிதாரம் – 20

மறுநாள் ஒவ்வொருவருக்குமே இனிமையான காலையாக விடிந்தது. நிம்மதியாக தூங்கி எழுந்த ஆராதனாவிற்கு வெகு நாள் கழித்து மனதும் உடலும் லேசாக இருப்பது போல் தோன்றியது. மகிழ்ச்சியாக எழுந்து பணிமூட்டத்துடன் தெரியும் ஏரியை ரசித்தபடி பால்கனியில்… Read More »அரிதாரம் – 20

அரிதாரம் – 19

திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று ஆராதனா சொன்னது ரகுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவளின் பணத்தை வைத்து நன்றாக இருக்கலாம் என்று, தான் நினைத்துக் கொண்டிருப்பதை அவள் கண்டுபிடித்ததை கண்டு அதிர்ந்து விட்டான்.… Read More »அரிதாரம் – 19