Skip to content
Home » நிழல் தேடும் நிலவே » Page 2

நிழல் தேடும் நிலவே

நிழல் தேடும் நிலவே

நிழல் தேடும் நிலவே…8

நான் தான் சொன்னேனே சித்தார்த் விட்டுருங்க முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும் என்ற மகாலட்சுமியின் கையைப் பிடித்தவன் என்னடி சொல்ற முடிஞ்சு போனது முடிஞ்சு போனதா இருக்கட்டுமா நான் உன்னை லவ் பண்றேன்… Read More »நிழல் தேடும் நிலவே…8

நிழல் தேடும் நிலவே…-7

என்னாச்சு கார்த்திக் என்ற உமையாளிடம் அம்மா தம்பியை பார்க்க கூட விடமாட்டேன் என்று சொல்லி விட்டாங்க அம்மா. நானும், வக்கீல் சாரும் எவ்வளவோ பேசி பார்த்துட்டோம் . தம்பியை போக்ஸோ  சட்டத்தில் உள்ளே வெச்சே… Read More »நிழல் தேடும் நிலவே…-7

நிழல் தேடும் நிலவே…6

என்னங்க , கார்த்தி இங்கே வா என்ற உமையாளின் சத்தத்தில் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் கார்த்திகேயன்.  அங்கு பார்த்தால் அவனது தம்பி தமிழரசனோ கழுத்தில் மாலையுடன் ஒரு பெண்ணின்  கைபிடித்து … Read More »நிழல் தேடும் நிலவே…6

நிழல் தேடும் நிலவே…5

மகா தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ மகா என்ற சித்தார்த்திடம் நமக்குள்ள பேச எதுவும் இல்லை சார் என்றாள் மகாலட்சுமி. மகா ப்ளீஸ் என்றவனிடம் உங்ககிட்ட ஒரு தடவை சொன்னா புரியாதா என்னால உங்க… Read More »நிழல் தேடும் நிலவே…5

நிழல் தேடும் நிலவே..3

என்ன சொல்ற கார்த்தி கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு இப்ப போய் வேலை போயிடுச்சுன்னு சொல்ற என்ற சங்கரனிடம் என்னப்பா பண்றது கார்ப்பரேட் கம்பெனி அவன் வெளியில போக சொன்னா நான் போய் தான் ஆகணும்… Read More »நிழல் தேடும் நிலவே..3

நிழல் தேடும் நிலவே 2

தப்பு ரஞ்சனி  என்ன பேச்சு இது தனி குடித்தனம் போவதற்காகவா உன்னை கூட்டு குடும்பம் பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன் நீ சொந்த பந்தங்களோட இருக்கணும் நம்ம வீட்டில் தான் அந்த கொடுப்பனை இல்லை.… Read More »நிழல் தேடும் நிலவே 2

நிழல் தேடும் நிலவே…-1

அத்தியாயம்-1 அந்த வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டை பார்க்கும் பொழுதே தெரிந்து விடும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் வீடு என்று. வீடு சிறியதாக இருந்த பொழுதிலும் சந்தோசம் எங்கும் நிறைந்து இருந்தது. தம்பி… Read More »நிழல் தேடும் நிலவே…-1