Skip to content
Home » பொன்னியின் செல்வன் » Page 2

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 16-20 அத்தியாயங்கள்

16. பூங்குழலி பாய்ந்தாள்!     சோழ நாட்டில் பிரயாணம் செய்துள்ளவர்கள் அந்நாட்டின் இயற்கை அமைப்பில் ஒரு விசித்திரத்தைக் கவனித்திருப்பார்கள். சோழ நாட்டைச் சோறுடை வளநாடாகச் செய்யும் நதிகளில் வெள்ளம் வரும்போது, வெள்ளத்தின் மேல் மட்டம் நதிக்கு இருபுறங்களிலுமுள்ள… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 11-15 அத்தியாயங்கள்

11. மண்டபம் விழுந்தது!     மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 11-15 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 6-10 அத்தியாயங்கள்

6. முருகய்யன் அழுதான்!     தஞ்சை நகருக்கு அருகில், மந்தாகினி ஏறியிருந்த பல்லக்கின் பின்னால் மரம் முறிந்து விழுந்த அதே தினத்தில், வீர நாராயண ஏரியில் காற்று அடித்துக் கரையோரமிருந்த படகு நகர்ந்துபோன அதே நேரத்தில், நாகைப்பட்டினத்தில்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 6-10 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 1-5 அத்தியாயங்கள்

1. மூன்று குரல்கள்      நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பொன்னியின் செல்வர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். தஞ்சைக்குச் சென்று தந்தை தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. இலங்கையின் அரசைத் தாம்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 1-5 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 41-46 அத்தியாயங்கள்

41. கரிகாலன் கொலை வெறி     ஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா? அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 41-46 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 36-40 அத்தியாயங்கள்

36. பின்னிரவில்     சுந்தர சோழரின் சிரிப்பு ஒலிக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பெண்மணிகள் அங்கு வந்தார்கள். முன்னால் மகாராணியும் அவளுக்குப் பின்னால் குந்தவை ஒரு பக்கமும் வானதி ஒரு பக்கமும் பிடித்து இழுத்துக் கொண்டு வர… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 36-40 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 31-35 அத்தியாயங்கள்

31. முன்மாலைக் கனவு      பூங்குழலியைச் சக்கரவர்த்தி உற்றுப் பார்த்துவிட்டு, “இந்தப் பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையல்லவா? ஆனால் முகஜாடை சற்றுத் தெரிந்த மாதிரி இருக்கிறது. பிரம்மராயரே! இவள் யார்?” என்று கேட்டார்.      “இவள் கோடிக்கரைத்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 31-35 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 26-30 அத்தியாயங்கள்

26. வீதியில் குழப்பம்      குந்தவை கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டு, வானதியும் விம்மத் தொடங்கினாள். உலகத்தில் எத்தனையோ இன்ப துன்பங்களைப் பார்த்தவரான அநிருத்தப் பிரம்மராயரின் இரும்பு நெஞ்சமும் இளகியது.      “தாயே! சக்கரவர்த்தி இப்போது படும் கஷ்டங்களுக்கெல்லாம்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 26-30 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 21-25 அத்தியாயங்கள்

21. பல்லக்கு ஏறும் பாக்கியம்      அந்த ஆண்டில் வழக்கமாக மாரிக்காலம் ஆரம்பிக்க வேண்டிய காலத்தில் ஆரம்பிக்கவில்லை. இரண்டு தடவை மழை தொடங்குவது போல் தொடங்கிச் சட்டென்று நின்று விட்டது. காவேரி ஆற்றிலும் அதன் கிளை… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 21-25 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 16-20 அத்தியாயங்கள்

16. “மலையமானின் கவலை”      மாளிகைக்கும் மதிள் சுவருக்கும் இடையிலிருந்த நிலாமுற்றப் பகுதியில் கந்தமாறன் வழி காட்டிக் கொண்டு செல்ல, கரிகாலன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான். மற்ற நால்வரும் பின்தொடர்ந்து சென்றார்கள்.      குரவைக்கூத்துக்காக மேடையும்,… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 16-20 அத்தியாயங்கள்