பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 21-25 அத்தியாயங்கள்
21. “நீயும் ஒரு தாயா?” சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்:- “மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது.… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 21-25 அத்தியாயங்கள்