பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 6-10 அத்தியாயங்கள்
6. பூங்குழலியின் திகில் தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய போதிலும், அவர்களுடைய பேச்சு பெரும்பாலும் அவள் காதில் விழுந்தது. இளவரசரைக் கடல்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 6-10 அத்தியாயங்கள்