Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்

மயங்கினேன் நின் மையலில்

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

தருண், பூஜா இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது கண்ணனிடமிருந்து அவளுக்கு போன் வந்தது. “ஹலோ பூஜா கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டான் கண்ணன். “ம்ம்ம்…கிளம்பிட்டேன்”  என்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டாள் அவள். “எப்படி… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

பூஜாவின் போனை சார்ஜரிருந்து எடுத்தவன், அதை வெளியே போய் அவளிடம்   கொடுத்தான். பூஜாவோ வெளியே வாசலில் உட்கார்ந்தபடியே, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் போனவன் “இந்தாங்க பூஜா…. உங்க போன் ரொம்ப நேரம்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21

“ஏய் பூஜா…. அம்மா பேசுறது கேக்குதா இல்லையாடி?’  என்று பார்வதியோ இப்பொழுது சத்தமாக கேட்க “அம்மா கேக்குதும்மா… காபி போட்டுட்டு இருந்தேனா, அதனால நீங்க பேசறது சரியா காதுல விழுகல” என்று சமாளித்தாள் பூஜா.… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 20

கண்ணனோ  கோபத்திலும், வலியிலும், அவளை தன்னையும் மீறி திட்டிக் கொண்டிருந்தான். கோபத்தில் இவ்வளவு நேரம் மூச்சு கூட விடாமல் திட்டியவன், இப்பொழுது தான் பூர்ணாவின் முகத்தையே கவனிக்கிறான். அவன் பேசுவதற்கும் திட்டுவதற்கும் எந்தவித பதிலும்… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 20

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 19

அந்த வீட்டில் படுக்கையறை  என்று ஒன்று உள்ளது என்பதை மறந்த இருவரும் ஹாலிலேயே தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தருணும் நடந்தது புரியாமல், அடுத்து என்ன செய்வது என்றும் அறியாமல், ஹாலிலேயே உட்கார்ந்து இருக்க, அவனை… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 19

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

இதைக் கேட்டு கண்ணன் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையவில்லை.  இப்படித்தான் நடக்கும்  என்பதை ஏற்கனவே அவன் யூகித்திருந்தான். இன்ஸ்பெக்டர் அப்படி சொன்னதும்  கான்ஸ்டபிள் இரண்டு பேர் கண்ணனை உள்ளே அழைத்து போனார்கள். “சார்… சார்….… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

கிஷோர் பேசுவதையெல்லாம் கேட்டு தருண்  எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தானோ  அதே அளவிற்கு பூஜாவும் அதிர்ச்சி அடைந்தாள். இருவரும் பேச வார்த்தைகள் இன்றி அமைதியாகவே நின்று கொண்டிருக்க, “என்ன பிரதர் ஷாக்கா இருக்கா? இருக்கணும்….… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

“சரி தருண்… நீங்க தான் எல்லா பேப்பர்ஸ்லையும் சைன் போட்டு கொடுத்துட்டீங்கல்ல…  கிஷோர் வந்துருவாரா?”  என்று கேட்டாள் பூஜா. “இல்ல பூஜா… நான் மட்டும் தான் சைன் பண்ணி இருக்கேன். நீங்களும் அதுல சைன்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

“என்ன சொல்றீங்க தருண்? உங்களுக்கு அப்பா அம்மா இல்லையா? அப்போ  நேத்து வீட்டுக்கு வந்திருந்தவங்க?” என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க “இரண்டு நாள் முன்னாடி வரைக்கும் நான் அவங்கள தான் அப்பா அம்மாவா தான்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 14

பூர்ணாவின் வாய்ஸ் மெசேஜை முழுமையாக கேட்ட பின்பு தான் கண்ணுக்கு அவன் செய்த தவறே நினைவு வந்தது. “ஐயோ….  நேத்து பூஜாவோட கல்யாணத்த நேர்ல பார்த்த வெறுப்பையும் கோபத்தையும் முழுசா பூர்ண மேல காட்டிட்டனே…”… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 14