Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் 2024

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் 2024

கண்ணுக்குள் கடல்-10

அத்தியாயம்-10 இரவு முழுக்க கணவன் வராதது பிருந்தாவுக்குள் உதறலெடுக்க, காண்ஸ்டேபிளை அழைத்து கேட்டாள். சார் காலையில வந்துட்டு போனதோட அவ்ளோ தான் மேம். அப்பறம் வரலையே” என்று கூற இடிந்து போனாள். பின்னர் சமாதானம்… Read More »கண்ணுக்குள் கடல்-10

இறுதி அத்தியாயம்

மருத்துவமனையில் மூன்றாம் தினத்தின் காலை.. உறங்கிக் கொண்டிருந்த அன்னைக்கு இடையூறு ஏற்படாத படி, ஒலித்த ஜோதியின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா. “ஹலோ..” “ஹலோ.. அம்மா நான் செல்வம்… Read More »இறுதி அத்தியாயம்

துளி தீயும் நீயா 2

எப்பொழுதும் போல அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த ஷிவேஷ் அன்றைய மீட்டிங்கிற்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் யார் என்ன வேலை செய்தார்கள், இடையில் ஏற்பட்ட பிழைகள் என்ன, அதனை அடுத்த முறை வராமல் தவிர்க்க என்ன… Read More »துளி தீயும் நீயா 2

துளி தீயும் நீயா 1

ஹே என்று மொத்த டீமும் தங்கள் வெற்றியை கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டாடிக் கொண்டிருந்தது. மிகவும் நுணுக்கமாக வேலைகளை சரிபார்த்து வாங்கும் ஒரு கிளைண்டின் பிராஜெக்ட் முடிந்ததில் அந்த குழுவே அன்று தான் நிம்மதியாக… Read More »துளி தீயும் நீயா 1

கானல் பொய்கை – 17 (Final)

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்… பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ அறிக்கை, அவளுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தெரபிகள்,… Read More »கானல் பொய்கை – 17 (Final)

கானல் பொய்கை – 16 (Pre-Final)

பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள். பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள்… Read More »கானல் பொய்கை – 16 (Pre-Final)

காதலின் காலடிச் சுவடுகள் 9

“வேற என்ன குறைச்சல்.. சொல்லுடி என்னோட மக்கு பொண்டாட்டி” என்று வேந்தன் கேட்க.. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது…. “எதுக்கு அப்படி பாக்கற ?? எப்ப இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டி. ..… Read More »காதலின் காலடிச் சுவடுகள் 9

காதலின் காலடிச் சுவடுகள் 10

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லூர்(கற்பனை ஊர் நிஜமா இருக்கான்னு தெரியாது ஒகே) என்னும் சிறு கிராமம் இவர்களுடையது.. இவர்களுடைய வரலாறு பார்த்து விட்டு வருவோம் வாங்க.. . ரங்கராஜன், வேலம்மாள் தம்பதியினர்.. நல்லூர் கிராமத்தில் பெரும்… Read More »காதலின் காலடிச் சுவடுகள் 10

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

கானல் பொய்கை 14

பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14