Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)

அத்தியாயம்…15 எதிர்பார்க்காத சம்பவம் நடந்தால் பேச்சே வராது, திகைத்து நிற்கத்  தான் தோணும். அறிவு வேலை செய்யாது. ஸ்தமித்த நிலை அடைவோம். ராஜு அப்படித்தான் நின்றார் ஒரு கணம்…. மாலை நேரம். வீட்டு வேலை செய்து… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)

வாழ நினைத்தால் வாழலாம்-14

அத்தியாயம்..14 அமைதியான இயற்கை சூழல். அன்பான கவனிப்பு. காலை மெல்ல  இழுத்து இழுத்து நடந்து தன் காரியங்களை பார்த்துக் கொள்கிற நிம்மதி…..இது தான் விழுந்து கிடந்த நோயாளிக்கு கிடைக்கும் ஆறுதல். ராஜகோபால் தன்னை சுற்றி நடப்பதை… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-14

வாழ நினைத்தால் வாழலாம்-13

அத்தியாயம்.. 13 முதலில் அவள் அழட்டும்….மனசு ஆற்றட்டும்…. பிறகு பேசட்டும் என்று விவேக் காத்திருந்தார். மெல்ல மெல்ல விடியத் துடிக்கும் வானம் போல் அவள் தன் வலியை கொட்டிவிட்டு, அவள் அவளாக நின்றாள். அவர்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-13

வாழ நினைத்தால் வாழலாம்-12

அத்தியாயம்—12 காரண காரியங்கள் இல்லாமல் சம்பவங்கள் நடக்கும் போது தான் மனிதனுக்கு விதியின் ஞாபகம் வரும். போராடிக் கொண்டே இருக்கும் போது ஸ்டாப்….நீ போராடி பயனில்லை….என்னிடம் விட்டுவிடு என்று ஒரு கண்ணுக்குத் தெரியாத கை… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-12

வாழ நினைத்தால் வாழலாம்-11

அத்தியாயம்.. 11 குற்றம் என்று தெரிந்தே செய்வது….செய்தவருக்கே அது உறுத்தும் ராஜகோபாலுக்கு வாயில் வந்த வார்த்தையை திரும்பவும் பெற்றுக் கொள்ள தோன்றியது. முடியுமா.? விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்று காப்பி கொடுப்பது நாகரீகம். குடிக்க… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-11

வாழ நினைத்தால் வாழலாம்-10

அத்தியாயம்….10  கோவில் மாதிரி மனதுக்கு அமைதி கொடுக்கும் இடம் எங்கும் இல்லை. கடவுளே உன்னிடம் பிச்சை கேட்டு வந்திருக்கேன். என்று வரும் பக்தர்களுக்கு, கடவுள் என்ன பதில் வச்சிருக்கார்.? அது அவர் அவர் கேட்கும்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-10

வாழ நினைத்தால் வாழலாம் -9

அத்தியாயம்..9 ராஜகோபால் படுக்கையில் விழுந்த நேரம் முதல்….மலர்வனமாக இருந்த குடும்ப வாழ்க்கை, பாலைவனம் ஆகத் தொடங்கியது. நல்லவேளை பிள்ளைகள் இந்த அவல நிலையை பார்க்க அருகில் இல்லை என்று தான் நிம்மதி அடைந்தாள் அவள்.… Read More »வாழ நினைத்தால் வாழலாம் -9

வாழ நினைத்தால் வாழலாம்-8

அத்தியாயம்—8 வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மனைவியிடம் தோற்று விடு என்று சொல்வார்கள். வீட்டு உறவுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் மனைவிக்கு விட்டுக் கொடுப்பதில்….தோற்றுப் போவதில் தவறில்லை என்று எண்ணுபவர்   தான் ராஜகோபால். அதனால்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-8

வாழ நினைத்தால் வாழலாம் -7

அத்தியாயம்..7 நண்பர்கள் போல் நடந்து கொண்டு பகையை கக்கும் சில உறவுகளால் காயபப்பட்டிருக்கும் ராஜகோபால் இந்த உறவை உள் நுழைக்க விரும்பவில்லை. நோ என்ட்ரி தான் இதுக்கு ஒரே வழி என்று நினைத்தான். வேலியில்… Read More »வாழ நினைத்தால் வாழலாம் -7

வாழ நினைத்தால் வாழலாம்-6

அத்தியாயம்..6 ஏதாவது ஒரு பிரச்சனையை தேர்ந்தெடுத்து அதை நிரந்தரமா   வச்சுக்கணும். அது வாழ்க்கையில் வர்ற மற்ற  எல்லாப்  பிரச்சனையையும் மறக்க வைக்கும்..இது தான் சரோஜாவின் கொள்கை. இருபது வயதில் மூன்று ரெடிமேட் குழந்தைகளுக்கு தாயாக வந்த நாளில் இருந்து… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-6