Skip to content
Home » அறிவுமதி

அறிவுமதி

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.

முதலில் இந்தக் கதையை இதுவரை வந்து படித்த அனைவருக்கும் மனதார்ந்த, நன்றி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடங்க மறுக்கின்ற, நன்றி. இரண்டாவது கதைப் பதிப்பித்தலை இடையில் 20 நாட்கள் நிறுத்தியமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன். கொஞ்சம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்

இருளையே வெறித்து வெறித்து வெறுத்துப் போனவன், கண்களை மூடினான்… ஒருவேளை கண்ணீர் இருக்குமாயின் கடைவிழி வழி படர்ந்தொழுகி அவனது கல்லறை முழுவதும் இந்நேரம் அது படர்ந்திருக்கும்….அதற்கும் வழியன்றி கனத்துப்போன மனதோடு கண்மூடிப்படுத்திருந்தவனின் காதில் ஒருகுரல்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42

  சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 42 இரண்டு வருடத்திற்குப்பின், வேறொரு மாவட்டத்தின் கலெக்டர் குவார்ட்டஸில்… சோபாவில் போனைக் காதில் வைத்து அமர்ந்திருந்தாள் அமிழ்தா….அவளிடம் “அக்கா… நீ இன்னமும் அந்த அருளாளனை மறக்கலயா?” எதிர்முனையில் சந்தனா கேட்டாள்.… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 41

முந்தைய நாள் அமிழ்தாவும் அருளாளனும் நின்ற அதே கல்குவாரியில் அருணாச்சலம், சக்தி, விவேகன், அமிழ்தா, பத்மினி ஐவரும் நின்றிருந்தனர். கிளம்பும்போதே சக்தி அமிழ்தாவிற்குத் தகவலளித்திருந்தான். சக்தி அருணாச்சலத்திடம் கெஞ்சுவான் என்று எதிர்ப்பார்த்தால் அங்கே அருணாச்சலம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 41

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 40

குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த அருணாச்சலம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்… இருள் தன் கருமையை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்தது… அதைப் பார்க்கும் போது தானும் எதையோ இழந்து கொண்டிருப்பது போல,அல்லது…இழந்து விட்டது போல,இரவு முழுவதும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 40

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39

39 தன் முன்னால் வந்து நின்ற நாகாபரணத்தை நிமிர்ந்து பார்த்தார் அருணாச்சலம்… அவரைப் பார்த்து ஒரு சிரிப்புடன் “என்ன நாகா? நடுரோட்டுல குடத்துல வெடி வெடிச்சு விளையாடிகிட்டு இருந்தியாமே… தனா சொன்னான்…” என்றார் நக்கலாக.… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

“சாரி மிஸ்டர் கோஸ்ட்… மணி பார்த்தேன்… கரெக்டா 12.01… அப்ப இன்னைக்கு… இந்த ரோஸஸ்ல ரெண்டு எடுத்துக்கட்டுமா?” “ம்ம்…” அவற்றை எடுத்தவள் ஒன்றை, “ஹேப்பி டெத் டே மிஸ்டர் கோஸ்ட”; என்று அவனிடம் நீட்டினாள்…… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

“என்ன? நீ உங்கண்ணன் கூட பேசாம இருந்த அவ்வளவுதான… அதுக்கும் அவர் மர்டர்ல இறந்ததுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”) “அது… அது வந்து…” “எதுன்னாலும் சொல்லு விவேகன்…”இப்பொழுது அமிழ்தா கேட்டாள். “அண்ணன் இறந்துபோறதுக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

அருணாச்சலம் அழைத்துவிட்டுப் போக,பெருஞ்சீறலாய் வெளிப்படத் துடித்த கோபத்தை அடக்கியவள்,உள்ளே செல்வதற்குப் பதிலாக வெளியே செல்லத் தொடங்கினாள்… பின்னே அவளுக்கு வேறு வேலைவெட்டி இல்லையா என்ன?எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட ஒருவார்த்தை கூட கேக்காம இந்தாளு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35

அமிழ்தாவிற்குப் பொதுவாகப் பயணங்களின் போது கவனம் அதிகமாகவே இருக்கும்…அவள் தன்னை மறந்து வருவது அவளுடைய தந்தையுடன் செல்லும்போதுமட்டும்தான்…ஏதாவது வளவளத்தபடியே வருவாள்… அவருக்கடுத்து சக்தியுடன் செல்லும்போதுதான் வெளியுலக கவனமின்றி இருப்பாள்…அதிலும் இன்று விவேகனது இந்தத் திடீர்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35