இதயத்திருடா-30 (முடிவுற்றது)
இதயத்திருடா-30 மதிமாறன் கூறிமுடித்து திரும்ப அடுத்த நொடி குண்டு துளைத்த தொடர் ஓசை கேட்டு மதிமாறன் அச்சத்தோடு திரும்பினான். தர்ஷன் நற்பவி இருவரும் ரங்கன் மற்றும் ரமணனை சுட்டுக்… Read More »இதயத்திருடா-30 (முடிவுற்றது)
இதயத்திருடா-30 மதிமாறன் கூறிமுடித்து திரும்ப அடுத்த நொடி குண்டு துளைத்த தொடர் ஓசை கேட்டு மதிமாறன் அச்சத்தோடு திரும்பினான். தர்ஷன் நற்பவி இருவரும் ரங்கன் மற்றும் ரமணனை சுட்டுக்… Read More »இதயத்திருடா-30 (முடிவுற்றது)
இதயத்திருடா-29 மதிமாறன் அதிர்ந்தது ஒரு நிமிடமே. அடுத்த நொடி “கவலை வேண்டாம்ங்க. உங்க தங்கை மெயின் ஆளை பிடிச்சிடுவா.” என்று மகிழ்ச்சியாய் கூறினான். “ஆர் யூ மேட். அவ… Read More »இதயத்திருடா-29
இதயத்திருடா-28 நற்பவி நெடுநேரம் சிந்தனைவயப்பட்டாள் குறுக்கும் நெடுக்கும் நடந்து பால்கனி வழியே நிலவை ரசித்தாள். “தூங்கலையா பவி” என்று நன்விழி கொட்டாவி விட்டுக் கொண்டு தங்கையை காண வந்தாள்.… Read More »இதயத்திருடா-28
இதயத்திருடா-27 நற்பவிக்கு இந்த இருபது நாளிலேயே மாறனை விடுத்து இருக்க முடியவில்லை. முன்பாவது அக்கா மாமாவோடு இருந்தமையால் அவனின் மனதிற்கு நான் இருக்கின்றேன் என்ற இரண்டு உயிர் துடிப்பதை அறிந்து மகிழ்ந்தவன். இன்றோ தனக்கென… Read More »இதயத்திருடா-27
இதயத்திருடா-26 மாறன் இரண்டு நொடிக்கு குறைவாக எண்ணங்களில் கற்பனைக்கு சென்று வேகயெட்டு எடுத்து வந்து நற்பவி முன் மீண்டும் நின்றான். “எங்க பிடிச்ச? எப்படி பிடிச்ச?” என்று அவளின் கையை… Read More »இதயத்திருடா-26
இதயத்திருடா-25 நற்பவி தலையில் கைவைத்து மதிமாறனை எந்த வகையில் சேர்த்து கொள்வதென புரியாமல் குழம்பினாள். “டின்னர் சாப்பிடவாம்மா?” என்று தந்தை நித்திஷ் கூப்பிடவும் நிமிர்ந்தவள், “அப்பா… மதிமாறன்… Read More »இதயத்திருடா-25
இதயத்திருடா-24 நித்திஷ் அழைத்து சாப்பிட அமர கூறவும், கை அலம்ப சென்றதும், “எங்க போனிங்க? கிளவுஸ் எதுக்கு?” என்று கோபமாய் கேட்க, “எதுக்குனு தெரிந்தே கேட்கறியே பவி… நீ போய்… Read More »இதயத்திருடா-24
இதயத்திருடா-23 மாறன் வடிவேலுவை பார்த்து ‘இப்படி விசுவாசமா நற்பவிக்கு என்னை பத்தி போட்டு கொடுக்கறாரே. இவரை ஏமாத்திட்டு எப்படி போக?’ என்று சிந்தித்தான். அங்கு செக்கியூரிட்டி உள்ளே செல்லும்… Read More »இதயத்திருடா-23
இதயத்திருடா-22 அதிகாலை எழுந்தவன் குளித்து முடித்து ஹோட்டல் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான் மாறன். அதற்குமுன் வடிவேலு போனில் அழைத்திருந்தார். “தம்பி எத்தனை நாள் லீவுனு போர்டு வைக்கப்பா?”… Read More »இதயத்திருடா-22
இதயத்திருடா-21 நித்திஷோ பெரிய ஜோக்கை கேட்டது போல சிரித்தார். “கொல்லறதுனா என்ன? சமைக்கிறது போல ஒரு மணி நேரத்துல செய்யறதுனு நினைச்சியா. அதை விடு… முதல்ல உன்னால யார்… Read More »இதயத்திருடா-21