Skip to content
Home » இருளில் ஒளியானவன்

இருளில் ஒளியானவன்

இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன் 30 இன்று வைஷ்ணவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவிற்கு கேசவன் மற்றும் மாலாவையும் அழைத்து இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள். பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய வைஷ்ணவியுடன் சேர்ந்து விஷ்ணுவும்… Read More »இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன்-29

இருளில் ஒளியானவன் 29 இவ்வளவு நாட்கள் அம்மா, அப்பாவை பார்க்க, அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் பொழுதெல்லாம் வெங்கட் ஏன் தட்டி கழித்தான் என்று இப்பொழுதுதான் புரிந்தது வைஷ்ணவிக்கு. தாய் ஃபோன்… Read More »இருளில் ஒளியானவன்-29

இருளில் ஒளியானவன்-28

இருளில் ஒளியானவன் 28 வெங்கட்டிற்கு இருட்டு என்றால் பயம் என்று மாமனார் கூறியதும், குழப்பமாக அவரைப் பார்த்தாள் வைஷ்ணவி. அவரும் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “அவன் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இரவில் சரியாக தூங்க மாட்டான்… Read More »இருளில் ஒளியானவன்-28

இருளில் ஒளியானவன்-27

இருளில் ஒளியானவன் 27 வைஷ்ணவியின் பயந்த முகத்தைக் கண்டு, தன் கோபத்தை குறைத்துக் கொண்டு, சாதாரணமாக அவளுடன் பேச ஆரம்பித்து விட்டான் வெங்கட். அவர்களது பேச்சு பொதுவாக இருவரது அலுவலகம் மற்றும் வேலை பற்றி… Read More »இருளில் ஒளியானவன்-27

இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன் 26 வெங்கட் கோவமாக பேசிவிட்டு, சாப்பிட வரும்படி சொல்லி கீழே சென்று விட்டான். அவளுக்கோ பயத்தில் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தது. ‘ஏன் இப்படி கோபப்படுகிறார். விளக்கை தானே அணைத்தேன். பகலில்… Read More »இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன் 24 வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு, தான்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்த விஷ்ணு, கண்விழிக்கும்  போது வைஷ்ணவி அவன் அருகில் இல்லை. வேகமாக எழுந்து விஷ்ணு  அவளை… Read More »இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன்-23

இருளில் ஒளியானவன் 23 சாரங்கனின் தம்பி இவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று எல்லோரையும் “அவரவர் வீட்டிற்கு செல்லுங்கள். இவர்களுக்கும் ஓய்வு வேண்டும். காலையில் வந்து பாருங்கள்” என்று கிளம்ப சொன்னார். ஒரு வழியாக இரவு… Read More »இருளில் ஒளியானவன்-23

இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன் 22 கோயிலில் அமைத்திருந்த மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தான் விஷ்ணு. வாய் மந்திரங்களை கூறிக்கொண்டு இருந்தாலும், கண்களோ எப்பொழுது வைஷ்ணவியை பார்ப்போம் என்று, அவள் வரும்… Read More »இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன் 21 வைஷ்ணவி – விஷ்ணு திருமண ஏற்பாட்டை இரு பெற்றோர்களும் எப்படி செய்யலாம் என்று கலந்தாலோசிக்க ஆரம்பித்தனர். அன்று பீச் ரெசார்ட்டில் பேசியதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து அதைப் பற்றி… Read More »இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன்-20

இருளில் ஒளியானவன் 20 விஷ்ணு தன் மனதில் இருந்ததை கூறிக்கொண்டு இருந்தான். “அவள் திருமண பத்திரிக்கை பார்த்ததும், சரி நான் தான் அவளை காதலித்தேன் போல் அவளுக்கு என் மேல் எந்த எண்ணமும் இல்லை.… Read More »இருளில் ஒளியானவன்-20