Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி » Page 2

உயிரில் உறைந்தவள் நீயடி

உயிரில் உறைந்தவள் நீயடி-10

அத்தியாயம்-10 சண்டை மற்றும் பழிவாங்குதல் ஒரு பக்கம் நடக்கின்றதோ இல்லையோ, இரவில் அவளை ஆட்சிப் புரியும் வித்தையை மட்டும் தவறாமல் செம்மையாகத் தொடர்ந்தான் யுகேந்திரன். கன்னத்தில் வீக்கமும் ஒரு வாரத்தில் மாயமானது. அதன் பின்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-10

உயிரில் உறைந்தவள் நீயடி-9

அத்தியாயம்-9 திருப்பூரில் ஆடை நெய்யும் தொழிற்சாலை அதிகம். இது தன் தாத்தாவுக்கு அப்பா துவங்கிய தொழில். தந்தை தட்சிணாமூர்த்தி இங்கு வருவதைக் குறைந்து கொண்டார். இங்கு மேற்பார்வையிடுவது, தன் அறிவை உழைப்பை போடுவது எல்லாமே… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-9

உயிரில் உறைந்தவள் நீயடி-8

அத்தியாயம்-8 இரவில் நடந்தேறிய அக்கப்போரில் எதுவும் அதன் பின் சப்தம் ஏற்படுத்தவில்லை. யுகேந்திரன் வசமாக மாறியவள் கண்ணீரை மட்டும் உகுத்திருந்தாள். அதிகாலை வெளிச்சத்தில் கன்னம் உப்பசமாக ரத்தம் கட்டியிருக்க, சோர்வாக எழுந்தாள். வாங்கிய அடி… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-8

உயிரில் உறைந்தவள் நீயடி-7

அத்தியாயம்-7 விளக்கு வைக்கும் நேரம் முன்னதாகவே வந்துவிட்டான் யுகேந்திரன். அறைக்கு வந்து பார்க்கும் போது கன்னத்திற்கு இரண்டு கையை முட்டு கொடுத்து, காலை குறுக்கி படுத்திருந்தாள் ஜீவிதா. கடிகாரத்தைப் பார்த்துவிட்டு முகம் கை, கால்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-7

உயிரில் உறைந்தவள் நீயடி-6

அத்தியாயம்-6 கீச்கீச் என்ற பறவைகள் சப்தத்தில் ஜீவிதா எழுந்தாள். வீட்டை சுற்றி மரம் செடி கொடி என்றிருக்க, பறவைகள் இசை நந்தவனத்தில் ஒலிக்கும் சுப்ரபாதம். ஜீவிதா எழுந்ததும் நேற்று இரவு நடந்தது தான் கண்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-6

உயிரில் உறைந்தவள் நீயடி-5

அத்தியாயம்-5 மதிய உணவாக வீட்டில் சொந்தங்களுக்குப் பந்தி பரிமாறப்பட்டது. திருமணமான இவர்கள் மட்டும் இன்னமும் சாப்பிடாமல் போகத் தனியாக உணவை சாப்பிட வந்தார்கள். யுகேந்திரன் வீட்டை சுற்றி முற்றி பார்த்து, “சொந்தக்காரங்க எல்லாம் போயிட்டாங்க… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-5

உயிரில் உறைந்தவள் நீயடி-4

அத்தியாயம்-4 காலை ஆறு ஆறரைக்குத் தாலி கட்டிய கையோடு யுகேந்திரன் முகம் கற்பாறையானது. புகைப்படம் ஓரளவு எடுத்து முடித்த நிலையில், உணவை சாப்பிட உமாதேவி கூறவும், படிக்கட்டில் வேகமாகப் பயணித்தான்‌. கூடவே ஒருத்தி தன்னோடு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-4

உயிரில் உறைந்தவள் நீயடி-3

அத்தியாயம்-3 நாயகி ஜீவிதா தந்தை முன் சோகமாய் வீற்றிருந்தாள். இதே மற்ற நேரமென்றால் முகத்தில் ஒரு மலர்ச்சி தெய்வீகம் குடி கொண்டிருக்கும். இன்றும் தெய்வீக முகம் உண்டு ஆனால் மலர்ச்சி? முதுகலை படிக்க நிற்கும்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-3

உயிரில் உறைந்தவள் நீயடி-2

அத்தியாயம்-2 தட்சிணாமூர்த்தியின் மனைவி உமாதேவி தன் கணவருக்குத் தண்ணீர் கொடுக்க, வாங்கிப் பருகினார்.‌ கூடத்தில் இருந்த தந்தை மகேந்திரன் தாய் அம்பாள் புகைபடத்தைப் பார்த்தார். அதில் உங்கள் நிலையில் தங்கை இருக்கின்றாள். நான் தவறாகப்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-2

உயிரில் உறைந்தவள் நீயடி-1

உயிரில் உறைந்தவள் நீயடிஅத்தியாயம்-1பூந்தோட்டங்களால் சூழ்ந்த வீடு என்பது இயற்கையின் அழகைக் கொண்ட ஒரு ‘சிறிய சொர்க்கம்’ போன்றது. இங்குப் பலவிதமான செடிகள், கொடிகள், மலர்கள், மரங்கள் மற்றும் புல்வெளிகள் காணப்படும்.மாலை நேரத்தில், பறவைகளின் கீச்சு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-1