Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே!

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே!

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10

அத்தியாயம்-10    பைரவி வரவும், துகிரா அமுல்யா இருவரும் அவரை வரவேற்க, “புது ஸ்கூல் எப்படி இருந்தது டா செல்லம்” என்று தாடை பிடித்து கொஞ்ச, துகிராவோ இதை பற்றி மகளிடம் கேட்கவில்லையே. பச்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-22

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-22   இஷானின் கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தமெனும் விபத்து நிகழ்ந்தாலும், கண்விழித்தால் ராட்சஸன் அவதாரம் எடுப்பானென்று துகிரா அஞ்சிவிட்டாள். அதுவும் சார்லஸ் மெர்ஸி வந்து தங்கி உறங்க சென்ற இந்த நேரத்திலா சண்டை… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-22

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-25

அத்தியாயம்-25       ஹோட்டல் அறைக்குள் வந்ததும் அமுல்யா தான் மெத்தையில் ஏறி துள்ளி குதித்தாள். இஷான் துகிரா இருவருமே ரிஸப்ஷன் பெண் கூறியதை கேட்டு மௌனமானார்கள்.  துகிராவோ ‘இங்க பஸ்ட் நைட்டே நடக்கலை. இதுல… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-25

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

அத்தியாயம்-27    தன் செய்கையில், மன்னிப்பு கேட்டும் விலகி சென்ற துகிராவை எண்ணி இஷான் கலங்கிவிட்டான்.  ‘சீ இவ்வளவு தான் துர்கா அக்கா மீது நீ வைத்த காதலா?’ என்று எண்ணி தவிர்ப்பதாக இஷான்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-15

அத்தியாயம்-15   சார்லஸ் தான் ரிஷியை அடிக்க விடாமல் இஷானின் கையை பிடித்து நிறுத்தினான்.‌   “அவங்க சொல்லறது உங்களால் தாங்கிக்க முடியலை. அம்மா தங்கையை அடிக்க முடியாது, அந்த கோபத்தை தம்பி கிடைக்கவும்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-15

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16

அத்தியாயம்-16 துகிரா சார்லஸுடன் பேச தோட்டத்தில் வீற்றிருந்தார்கள். “மெர்ஸி என்னை மன்னிக்க மாட்டா” என்று துகிரா ஆரம்பித்தாள்.   சார்லஸ் சத்தமாய் சிரித்து, “மெர்ஸி என்றாலே கருணை துகிரா. மன்னிப்பா.” என்று கூறியவன், “அப்ப…… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-14

அத்தியாயம்-14    துகிரா இமை திறந்ததும் சென்னை செல்வதாக படபடப்பாகவும், சார்லஸோ “நான் கூட வர்றேன்” என்றான்.‌ “பரவாயில்லை… நான் பார்த்துப்பேன்” என்று தவிர்க்க நினைக்க, மெர்ஸியுமே, “அண்ணா தான் வர்றேன்னு சொல்லறானே. நீயே… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-14

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-26

அத்தியாயம்-26    துகிரா எழுந்து அமர்ந்து முதல் வேலையாக குளிக்க சென்றாள். இஷான் வெறும் பார்வையாளராக குற்றவுணர்வில் நின்றான்.‌    துகிராவிடம் தன்னிலை விளக்கம் அல்லது மன்னிப்பு இரண்டில் ஏதாவது பேச நினைத்தான். நடந்த… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-26

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-24

அத்தியாயம்-24 நீலகிரிக்கு செல்லும் ரயில் வண்டியில் ஏசி கோச் கிடைத்திருந்தது. அதிலும் பஸ்ட் கிளாஸ் ஏசி கோச் என்பதால் மூன்று பேர் படுக்கும் விதமாக தனிமையாக அமைந்தது.  என்ன கிட்டதட்ட தங்கள் அறையில் இருப்பது… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-24

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-23

அத்தியாயம்-23   இன்று முதல் அமுல்யாவிற்கு இருபது நாள் தொடர்ச்சியாக பள்ளி விடுமுறை என்று வந்ததும் கத்தி கூச்சலிட்டு கூறினாள்.  துகிரா இமை மூடி, காதை பொத்தி பின்னால் நகர, அந்த நேரம் இஷான்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-23