Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே! » Page 3

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே!

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-5

அத்தியாயம்-5     “குழந்தை தூங்குவதை பெத்தவங்க ரசிக்க கூடாது இஷான்” என்று பைரவி கூற, “அம்மா என் குழந்தைம்மா… எத்தனை வருடம் உயிரோட இல்லைன்னு நினைச்சிட்டு சவமா வாழ்ந்துட்டேன். தப்பு பண்ணிட்டேன்மா. துர்கா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-4     இஷான் தன் மகளை காரில் அழைத்து வந்தவன், மதியம் உணவு நேரம் நெருங்க, ப்ரைட் ரைஸ் வாங்கினான். எப்படியும் ஹோட்டலில் சென்று ஆற அமர சாப்பிட்டு கொஞ்சி பேசும் அளவிற்கு… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-4

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3

அத்தியாயம்-3    துகிரா கையை தட்டிவிட்டு, “லுக்… அமுல்யா என் குழந்தை. குழந்தை அப்பா அம்மா கூட தான் இருக்கணுமே தவிர, யாரோ ஓருத்தரிடம் இல்லை” என்றான்.‌   ‘யாரோ ஒருத்தர்’ என்ற வார்த்தையில் துகிரா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-1

அத்தியாயம்-1    ரிஷி காட்டிய காணொளியிலிருந்து கண்ணெடுக்காமல் பைரவி பேச்சற்று நின்றார். அதில் ஒரு பெண் குழந்தை அழகாக வெஸ்டர் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். அவளை கண்டு கண்ணீர் உடைப்பெடுத்தது.   பைரவி தன்னை சுதாரிக்கவே… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-1