Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே

கண்ணிலே மதுச்சாரலே

கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)

அத்தியாயம்-13    திலோத்தமா கண் விழித்த போது, ஆதித்யா பக்கத்திலிருந்தான். இடைப்பட்ட நேரத்தில் பார்வதியிடம் திலோத்தமாவை பற்றி பேசினான். அவரோ மகனுக்கு திலோ கர்ப்பவதி என்றது அறிந்ததும், அவனது முடிவிலும் ஆனந்தமடைந்தார். பெற்றவளை விட… Read More »கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)

கண்ணிலே மதுச்சாரலே-12

அத்தியாயம்-12 சுரேந்திரன் தவறை உணர்ந்த அடுத்த நொடி, கைலாஷை அழைத்து, ஆதித்யாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவனோ மேலும் கீழும் பார்த்து தன் வேலையில் குறியாக இருந்தான். “நா…‌நான் செய்தது தப்பு. பெரிய தப்பு.… Read More »கண்ணிலே மதுச்சாரலே-12

கண்ணிலே மதுச்சாரலே-11

அத்தியாயம்-11    ஒரு வாரம் நெட்டி முறித்து தள்ளிவிட்டு, மனதை அழுத்திய பாரத்தோடு, இதோ திலோத்தமா ஆதித்யா வேலை செய்யும் அலுவலகத்தின் முன் வந்து நின்றாள்.    ரிசப்ஷனில் ஆதித்யா பெயரை கூறி பேச… Read More »கண்ணிலே மதுச்சாரலே-11

கண்ணிலே மதுச்சாரலே-10

அத்தியாயம்-10      திலோத்தமா இடிந்து அமர்ந்திருக்க தந்தையிடம் இதை தான் கூறியிருப்பாரோ? அதனால் தான் இதயநோய் வந்திருக்கும் என்று முடிவெடுத்தவளாக முதலில் நிதானித்தாள். முதலில் தந்தையின் உடல்நலம் மேம்பட்டப்பின் வீட்டிற்கு வந்து நிதானமாக… Read More »கண்ணிலே மதுச்சாரலே-10

கண்ணிலே மதுச்சாரலே-9

அத்தியாயம்-9     ஹாஸ்பிடலில் பார்வதி திலோத்தமாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து வந்து மகன் ஆதித்யாவிற்கு அழைத்தார்.   ரிங் செல்லவும் கோபத்தை சாந்தப்படுத்தி சாந்தமாய் பேச அலைப்பேசியை எடுத்தான்.   “சொல்லுங்கம்மா” என்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-9

கண்ணிலே மதுச்சாரலே-8

அத்தியாயம்-8      சுரேந்திரன் முகமெங்கும் வேர்த்து வழிய, “என் மகளை பழிவாங்க கல்யாணம் செய்தியா?” என்று இந்நேரம் வரை பவ்யமாக பேசியவர், உறுமல் பேச்சை வீசினார்.     சத்தமின்றி ஏளனமாய் நகைத்து,… Read More »கண்ணிலே மதுச்சாரலே-8

கண்ணிலே மதுச்சாரலே-7

அத்தியாயம்-7    கைலாஷை அவர் வீட்டில் இறக்கிவிட்டு சுரேந்திரன் செல்லவும், மனைவி பார்வதியை தேடி கைலாஷ் வந்தார். பார்வதியிடம் ஆதித்யாவை பற்றி கேட்க நினைத்தார்.‌   அவன் அன்பாலயம்’ ஆசிரமத்தில் தத்தெடுத்ததை அறிவார். அப்பா… Read More »கண்ணிலே மதுச்சாரலே-7

கண்ணிலே மதுச்சாரலே-6

அத்தியாயம்-6 ஒருவாரம் திலோத்தமா வீட்டில் அவள் தந்தை சுரேந்திரனும் இருக்க, பட்டும்படாமலும் அறையிலும் ஹாலிலும் இருந்தான் ஆதித்யா. புதிதான இடம், புதுமண ஜோடி என்பதில் தயக்கம் கலந்த நடமாட்டம் இருக்குமென்று எண்ணியிருந்தார் சுரேந்திரன். இன்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-6

கண்ணிலே மதுச்சாரலே-5

அத்தியாயம்-5    அலைப்பேசி எண் பரிமாறப்பட்ட காரணத்தால் ஆதித்யாவோடு பேச ஆசைப்பட்டு நிறைய குறுஞ்செய்தியை அனுப்பினாள் திலோத்தமா.   பத்து குறுஞ்செய்தி அனுப்பினால் பதினொன்றாவது முறைக்கு பதில் அளித்தான் ஆதித்யா.    திலோத்தமா தான்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-5

கண்ணிலே மதுச்சாரலே-4

அத்தியாயம்-4 இன்று இங்கே பெண் பார்க்க வந்திருந்த வீட்டை அளவுக்கு அதிகமாகவே ஆதித்யா அளவிட்டிருந்தான். சுரேந்திரனிடம் கைலாஷ் அறிமுகப்படுத்த, வணக்கம் வைத்து குஷன் சோபாவில் அமர்ந்துவிட்டான். எது கேட்டாலும் அம்மா பதில் சொல்வார்களென்ற ரீதியில்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-4