Skip to content
Home » கல்கி » Page 2

கல்கி

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 36-40 அத்தியாயங்கள்

36. இருளில் ஓர் உருவம்      சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்த வாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும் சேர்த்து மார்புடன்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 36-40 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 31-35 அத்தியாயங்கள்

31. பசும் பட்டாடை      மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 31-35 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்

26. அநிருத்தரின் பிரார்த்தனை      முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன் மந்திரியிடம் தங்களுடைய மரியாதையைத்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 21-25 அத்தியாயங்கள்

21. “நீயும் ஒரு தாயா?”      சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்:-      “மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது.… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 21-25 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 16-20 அத்தியாயங்கள்

16. மதுராந்தகத் தேவர்      இந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 11-15 அத்தியாயங்கள்

11. கொல்லுப்பட்டறை      வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பழையாறையிலிருந்து வந்த பாதை ஒருவாறு ஞாபகம் இருந்தபடியால் யாரையும் வழிகூடக் கேளாமல் உத்தேசமாகத் திசை பார்த்துக் கொண்டு சென்றான்.… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 11-15 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 6-10 அத்தியாயங்கள்

6. பூங்குழலியின் திகில்      தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய போதிலும், அவர்களுடைய பேச்சு பெரும்பாலும் அவள் காதில் விழுந்தது.      இளவரசரைக் கடல்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 6-10 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 1-5 அத்தியாயங்கள்

1. கோடிக்கரையில்      கடலில் அடித்த சுழிக்காற்றுச் சோழ நாட்டுக் கடற்கரையோரத்தில் புகுந்து, தன் துரிதப் பிரயாணத்தைச் செய்து கொண்டு போயிற்று. “கல்லுளிமங்கன் போன வழி, காடு மலையெல்லாம் தவிடுபொடி” என்பது போல, அந்தச் சுழிக்காற்றுப்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 1-5 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 51-53 அத்தியாயங்கள்

51. சுழிக் காற்று      காற்று அசையவில்லை; கடல் ஆடவில்லை; கப்பலும் நகரவில்லை. அலையற்ற அமைதியான ஏரியைப்போல் காணப்பட்ட கடலை நோக்கியவண்ணம் வந்தியத்தேவன் சிறிது நேரம் சும்மாயிருந்தான். அவன் உள்ளத்தில் மட்டும் பேரலைகள் எழுந்து விழுந்தன.… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 51-53 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 41-45 அத்தியாயங்கள்

41. “அதோ பாருங்கள்!”      சேநாபதி பூதி விக்கரமகேசரி கூறிய செய்தியைக் கேட்டதும் இளவரசரின் முகத்தில் புன்னகை அரும்பியது.      “கடைசியாக என் உள்ளத்தின் போராட்டத்துக்கு ஒரு முடிவு வந்துவிட்டது போல் காண்கிறது” என்று மெல்லிய குரலில்… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 41-45 அத்தியாயங்கள்