Skip to content
Home » கல்கி » Page 3

கல்கி

கல்கி

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 26-30 அத்தியாயங்கள்

26. வீதியில் குழப்பம்      குந்தவை கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டு, வானதியும் விம்மத் தொடங்கினாள். உலகத்தில் எத்தனையோ இன்ப துன்பங்களைப் பார்த்தவரான அநிருத்தப் பிரம்மராயரின் இரும்பு நெஞ்சமும் இளகியது.      “தாயே! சக்கரவர்த்தி இப்போது படும் கஷ்டங்களுக்கெல்லாம்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 26-30 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 21-25 அத்தியாயங்கள்

21. பல்லக்கு ஏறும் பாக்கியம்      அந்த ஆண்டில் வழக்கமாக மாரிக்காலம் ஆரம்பிக்க வேண்டிய காலத்தில் ஆரம்பிக்கவில்லை. இரண்டு தடவை மழை தொடங்குவது போல் தொடங்கிச் சட்டென்று நின்று விட்டது. காவேரி ஆற்றிலும் அதன் கிளை… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 21-25 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 16-20 அத்தியாயங்கள்

16. “மலையமானின் கவலை”      மாளிகைக்கும் மதிள் சுவருக்கும் இடையிலிருந்த நிலாமுற்றப் பகுதியில் கந்தமாறன் வழி காட்டிக் கொண்டு செல்ல, கரிகாலன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான். மற்ற நால்வரும் பின்தொடர்ந்து சென்றார்கள்.      குரவைக்கூத்துக்காக மேடையும்,… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 11-15 அத்தியாயங்கள்

11. தோழனா? துரோகியா?      மணிமுத்தா நதி வெள்ளாற்றில் கலக்கும் வனப்பு வாய்ந்த இடத்தைத் தாண்டி ஆதித்த கரிகாலனும் அவனுடைய தோழர்களும் பரிவாரங்களும் வந்து கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு திருமுதுகுன்றத்தில் இளவரசருக்கு நடந்த உபசாரங்களைப்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 11-15 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 6-10 அத்தியாயங்கள்

6. மணிமேகலை      சம்புவரையரின் செல்வப் புதல்வியான மணிமேகலை குதூகலம் நிறைந்த பெண், தந்தையும் தாயும் தமையன் கந்தமாறனும் அவளைக் குழந்தைப் பிராயம் முதல் அன்பும் ஆதரவுமாய்ப் பேணி வளர்த்து வந்தார்கள். சம்புவரையரின் அரண்மனையில் அவள்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 6-10 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 1-5 அத்தியாயங்கள்

1. கெடிலக் கரையில்      திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்திய இனிய நீர்ப் பெருக்குடைய நதிகளில் கெடிலம் நதியும் ஒன்று. அப்பர் பெருமானை ஆட்கொண்ட இறைவன் எழுந்தருளியிருந்த திருவதிகை வீரட்டானம் இந்த நதிக் கரையில் இருக்கிறது. சுந்தரமூர்த்தியைத்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 1-5 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 41-46 அத்தியாயங்கள்

41. மதுராந்தகன் நன்றி      முதன் மந்திரியின் கரம் மதுராந்தகன் மேல் பட்டதும் அவன் அலறினான்.      “ஐயோ! அப்பா! செத்தேன்! என்னைத் தொட வேண்டாம். என் கால்கள்! போச்சு! போச்சு!”      அநிருத்தர் அவனைத் தூக்குவதை நிறுத்தி… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 41-46 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 36-40 அத்தியாயங்கள்

36. இருளில் ஓர் உருவம்      சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்த வாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும் சேர்த்து மார்புடன்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 36-40 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 31-35 அத்தியாயங்கள்

31. பசும் பட்டாடை      மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 31-35 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்

26. அநிருத்தரின் பிரார்த்தனை      முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன் மந்திரியிடம் தங்களுடைய மரியாதையைத்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்