Skip to content
Home » கல்கி » Page 5

கல்கி

கல்கியின் சோலைமலை இளவரசி (11-15 அத்தியாயம்)

11. அரண்மனைச் சிறை      மறுநாள் காலையில் குமாரலிங்கம் உறக்கம் நீங்கிக் கண்விழித்து எழுந்தபோது, சூரியன் உதயமாகி மலைக்கு மேலே வெகுதூரம் வந்திருப்பதைப் பார்த்தான். ‘அப்பா! இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோ ம்! பல தினங்கள் தூக்கமில்லாமல்… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (11-15 அத்தியாயம்)

கல்கியின் சோலைமலை இளவரசி (6-10 அத்தியாயம்)

6. ‘மாலை வருகிறேன்’      நீண்ட நேரம் வரையில் மாறனேந்தல் இளவரசன் பிரக்ஞையேயில்லாமல் தூங்கினான். நேரமாக ஆகத் தூக்கத்தில் கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. சில சமயம் இன்பக் கனவுகள் கண்டபோது, தூங்குகின்ற முகத்தில் புன்னகை மலர்ந்தது.… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (6-10 அத்தியாயம்)

கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)

1. நள்ளிரவு ரயில் வண்டி      கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)

கல்கியின் மோகினித் தீவு (1-5 அத்தியாயம்)

முன்னுரை      அந்த இங்கிலீஷ் சினிமா கொஞ்சங்கூட நன்றாயில்லை. “ஏண்டா அப்பா, இங்கே வந்தோம்? காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே!” என்ற எண்ணம் உண்டாயிற்று.      அந்த படத்தில் குதிரைகள் குடல் தெறிக்க ஓடிக்… Read More »கல்கியின் மோகினித் தீவு (1-5 அத்தியாயம்)